பாடலாசிரியர் பாமினி,சர்வதேச தொல்காப்பியர் விருதை பெற்றுக்கொண்ண்டார்

கம்போடிய அரசின் சர்வதேச தொல்காப்பியர் விருது

கம்போடியாவில் இடம் பெற்ற உலகத் தமிழ் கவிஞர்கள் மாநாட்டில் கம்போடிய கலை பண்பாட்டுத் துறை அமைச்சகம்
அங்கோர் தமிழ் சங்கம் மற்றும் பன்னாட்டு தமிழர் நடுவம் இணைந்து சர்வதேச தொல்காப்பியர் விருதை
பாமினி கம்போடிய பண்பாட்டுத்துறை இயக்குனர் மோர்ன் சொபீப் அவர்களிடம் இருந்து பெற்றுக்கொண்டேன். இவர்களுடன் கவிஞர் விவேகா மற்றும் அங்கோர் தமிழ் சங்க நிர்வாகிகளும் விருது வழக்கும் போது இணைந்திருந்தனர்.

Image may contain: one or more people, sky and outdoor