பிரவீனாவின் „பிரவீனா நர்த்தனாலயத்தின்“ பரதக்கலைவிழா 23.06.19

பிரவீனாவின் „பிரவீனா நர்த்தனாலயத்தின்“ பரதக்கலைவிழா 23.06.19 ஞாயிற்றுக்கிழமை டுட்வைலர் என்ற இடத்தில் நடைபெறவிருக்கின்றது.

திருமதி.வானதி தேசிங்குராசா அவர்களின் „வானதி வாணி நர்த்தனாலயத்தில்“ சிறுமியாக இருந்த காலத்திலிருந்து நடனம் பயின்று பரதநாட்டிய அரங்கேற்றம் கண்டவர்.நூற்றுக்கு மேற்பட்ட நடன நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டவர்.

தான் வசிக்கும் நகரத்தில் பரதக் கலை வகுப்பை நடத்தி அதற்கான விழாவையும் முன்னெடுக்கிறார்.

நாம் பார்த்திருக்க நடனக் கலையோடு இணைந்து வளர்த்தவரின் விழாவில் பங்கெடுத்து அவரை வாழ்த்துவதில் பெரும் மகிழ்ச்சியடைகிறோம்.