மறுமடி விடியல்“

முடிவில்லாத பாதைகள்
பயணங்கள் முடிந்து விடும்
பாதைகள் முடிவில்லாமல்
முட்டுக்கட்டைகளாகிவிடும்

விடியலும் மறுமடி விடிந்து விடும்
நாட்கள் விரைவாக கடந்து சொல்லும்
காலம் தாண்டிய வாழ்வு
காலக்கணக்கு முடியும் வரை

மனிதன் சாதிக்கின்றான் அவன் உனக்கு
நேற்று செய்ததை
நீ அவனுக்கு இன்று சாதிக்கிறான்
சாவுக்கு பின் எதை சாதிப்பான்
சிந்தனையில்லா மனிதன்

சந்ததி உனைப்பற்றி புகழ்ந்து
சிந்திக்க சாதனை செய்
விடிகின்ற விடியல்
எதற்காக என யோசி
விடியலை விரையமாக்கது யாசி

மட்டுநகர் கமல்தாஸ்