முல்லைதமிழன் பெருமையுடன் வழங்கும் முல்லைசாறல் பத்திகீதங்கள்

முல்லைசாறல் பத்திகீதங்கள் முல்லை கன்னகி அம்மன் பற்றியையும் முல்லை காட்டுவினாயகரின் சிறப்புக்களை எடுத்துவரும் இசைப்பேழையாக வெளிவருகின்ற இந்தபாடல்களை தாயக, புலம் பெயர், இந்தியக் கலைஞர்கள் என இணைந்த ஓர் இன்புறும் பாமாலையாக வெளிவரும் முல்லசை்சாறல் பத்திகீதங்கள் வெளிவந்துள்ளது இதன் வெளியீட்டு அனுசரனை காட்டுவினாயகர் பரிபாலன சபை
காட்டுவினாயகர் ஆலயம் முள்ளியவளை