***விழிவிஷம்**கவிதை விஷநேசன்

பெண்களிடம் அன்பு வை மனிதானாய், நீ
மண்ணுலகில் மதிக்கபடுவாய் புனிதனாய்.
கண்களை மட்டும் நம்பாதே,அதில் வடியும்-மாயக்
கண்ணீரை நம்பியேவிடாதே.-அவள் கருவிழிகளோ
கன்-நாகத்தின் விடம்கொண்ட, கபடக்கயல்மீன்கள்
கண்கள் கயலேன்றால் அழகென்று கற்பித்திருப்பர்,
மான்கள் போல மருண்ட விழியென ஒப்பித்திருப்பர்,
பெண்களெம்மை பேயோட்டிய பித்தலாட்ட கதையது
கன்னியர்க்கு கடவுளீர்ந்தகொடியஆயுதம் அவை-அவள்
கண்களிலிருந்து அம்பாய் அதிவேகமாய்ப்பாயும்
குண்டுகளே அந்த மாயக் கண்ணீர்த் துளி விஷங்கள்.
நண்பா அதைமட்டும் நம்பிடாதே நாசமாகிவிடுவாய்!
ஆக்கம் விஷநேசன்