மன்னவனை மனதில் எண்ணி மாலையொன்று கோர்க்கின்றாள். மாலை சூடும் நாளை எண்ணி மாது அவள் தவிக்கின்றாள். மனாளன் கரம் பிடிக்க கனவினில்…
August 2018
ஐரோப்பிய தமிழ் ஆய்வியல் 3வது மாநாடு பிரான்ஸ் பாரீசில் 8/9/-9-2018 நடைபெறுகிறது
ஐரோப்பிய தமிழ் ஆய்வியல் 3வது மாநாடு பிரான்ஸ் பாரீசில் 8/9/-9-2018 நடைபெறுகிறது அரங்கமும் அதிர்வும் உரிமைப்பேச்சு எங்கள் மூச்சாக அதிர்வோடு முழங்கும்-அரங்கமும்…
கவிஞர் யோ புரட்சி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 25.08.2018
படைப்பாளி யோ புரட்சி அவர்கள் தனது குடும்பத்தினருடனும்உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனும், கலையுலக நண்பர்களுடனும் பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் .கலைதன்னில் வளப்படு கலைஞராக திகழ்த்ந்துவரும் இவர்கள்…
இசையமைப்பாளர் முரளி தம்பதிகளின்திருமணநாள்வாழ்த்து 25.08.2018
ஈழத்தில்வாழ்ந்துவரும் இசையமைப்பாளர் முரளி தம்பதியினர 25.08.2018 இன்று தமது திருருமணநாள்வாழ்த்து தந்ததய் சகோதரங்கள் உற்றார் உறவுகளுடனும், நண்பர்களுடனும், கலையுலக நண்பர்களுடனும் திருமணநாளைக்கொண்டாடுகின்றார்…
வவுனியாவில் நடைபெற்ற மகிழம்பூவும் அறுகம்புல்லும் நாவல் வெளியிடப்பட்டது.
ஞாயிறன்று வவுனியாவில் மிகச் சிறப்பாக நடைபெற்ற மகிழம்பூவும் அறுகம்புல்லும் நாவல் வெளியிடப்பட்டது. அவ்விழாவில் கெளரவ அதிதியாக அழைக்கப்பட்டமையை இட்டு பெருமகிழ்ச்சி அடைகிறேன்.…
நடனக்கலைஞர் திருமதி தாஸ்-ஜெனனி 10 வது திருமணநாள் வாழ்த்து24.08.2018
லண்டனில் வாழ்ந்துவரும் நடனக்கலைஞர் ஜெனனி – தாஸ் தம்பதிகள் 24.08.2018இன்று லண்டனில் தமது பிள்ளைகள், தந்தைமார், தாய்மார், சகோதர, சகோதரிகள், மச்சான்,…
சன்தோரா தொலைக்காட்சி நிர்வாகி A.அருண்-சுதர்சன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 23.08.2018
சன்தோரா தொலைக்காட்சி நிர்வாகியும் இசையமைப்பாளருமான அருண்-சுதர்சன்.ஐேசுதாசன் அவர்கள் இன்று தனது இல்லத்தில் அப்பா மனைவி பிள்ளைகள் உற்றார் , உறவுகளுடனும், நண்பர்களுடனும்,…
கண் பேசுதடி கண்மணியே..
காதலில் கல்லாத மொழியைக் கைதாகிக் கற்றேன் உன் கண்ணோரம் கண்ணான கண்மணி .. உன் கண் பேசும் வார்த்தைகள் சிங்காரம் வில்லான…
***மூத்தவள் என்னும் பாத்திரம் ****
மூத்தவளாய் எனைப்பெற்று, காத்தவளும், மூச்சை விடுகயில் கையளித்த பொறுப்பிது. கூத்தும் கும்மாளமுமாய் இருந்த குடும்பமது குலவிளக்கு அணைந்ததால் ஆன திருப்பமிது. காத்து…
கலையாத எழில்..!
ஓவியத்துக்கு ஒப்பனை எதுக்கு? காவியத்துக்கு கற்பனை எதுக்கு? மருகிடும் இயற்கை அருகிடும் அழகு காணாமல் போனதா! காலாவதியானதா? அன்று கண்ட அதே…
பாடகர் பாலசுப்பிரமணியம் ராசாத்தி தம்பதிகளின் திருமணவாழ்த்து 22.08.2018
யேர்மனியி்ல் பிறீமன் நகரில் வாழ்ந்து வரும் பாடகர் பாலசுப்பிரமணியம் ராசாத்தி தம்பதியினரின் திருமணவாழ்த்து 22.08.2018இவர்கள் இன்று தமது திருமணநாளை மகன் துதீஸ்,…