Notice: Die Funktion _load_textdomain_just_in_time wurde fehlerhaft aufgerufen. Das Laden der Übersetzung für die Domain newscard wurde zu früh ausgelöst. Das ist normalerweise ein Hinweis auf Code im Plugin oder Theme, der zu früh läuft. Übersetzungen sollten mit der Aktion init oder später geladen werden. Weitere Informationen: Debugging in WordPress (engl.). (Diese Meldung wurde in Version 6.7.0 hinzugefügt.) in /customers/6/2/0/stsstudio.com/httpd.www/wp-includes/functions.php on line 6121 August 2018 – Seite 6 – stsstudio.com

ஊடகவிலளர் கவிஞர் தமிழ்.எம்.ரிவி. இயக்குனர் திரு.என்வி.சிவநேசன் கௌரவிக்கப்பட்டார்.

  சுவெற்றா புதிய ஆலய அடிக்கல் நாட்டு விழாவின் போது சுவெற்றா பிரதம குருக்கள் அவர்களினால் வாழ்த்தி கௌரவிக்கப்பட்டார். ஊடகவிலளர் கவிஞர்…

இலங்கை சொப்ற்லொஜிக் லைப்பின் 2018 விருது விழாவில் (வன்னியூர் செந்தூரன்)

  இலங்கை சொப்ற்லொஜிக் லைப்பின் 2018 அரையாண்டு விருது விழாவில் வன்னி மண்ணிற்கு ஒரு வெற்றியாளர் விருது.–(வன்னியூர் செந்தூரன்) ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ இலங்கை…

அவசர_உலகில்_ஆனந்தம்_பாதிதான்

    விடுமுறை என்றதும் எத்தனை சந்தோசம் ஊருக்கு போகலாம் உறவுகளைக் பார்க்கலாம் அவசர உலகில் ஆனந்தம் அதிகம் விரைந்து சென்று…

****விஷமூட்டிகள்****

  பாசம் காட்டி உரிமையோடு பரிவுகாட்டி உறவாடிட இன்று பாரினில் நல்லுறவுகள் நலிந்து போனதடா. * வாசம் வீசுமந்த அன்புதனை வாசனைத்…

வினாக்களால் ஆனவள்

என் யாதுமாகியவளே! நிலவைப்போல – நீ இருப்பதாய் சிலர் சொல்லும்போது கொடுப்புக்குள் சிரித்துக்கொள்வேன் கால காலமாக இருக்கும் நம்பிக்கையை சிதைப்பான் ஏன்…

மொழி பேசும் விழிகள்

  அசைந்தாடும் கேசமுடையாளோ.. அடங்காத பாசமுடையாளோ.. இசை மீட்டி இதயம் தொடுவாளோ.. இளங் காற்றைப் போல வருவாளோ.. அலங்கார தேகமுடையாளோ அரிதாரம்…

இசைக்கலைஞர் யாழ் ரமணன் இல்லாத யாழ்ப்பாணம்!

யாழ்.மண்ணின் இசைக்கலைஞன் தனது வாழ்நாள் முழுவதும் கிற்றார் வாத்தியத்துடன் வாழ்ந்துவந்தவர். இனி அவரது கரங்கள் கிற்றார் இசையை மீட்டப்போவதில்லை! யாழ் மண்ணில்…

லண்டனில்2வது, உலகத் தமிழ் நாடக விழாவில் பாரிஸ் „நிசப்தம் “ நவீன நாடகம் மேடையேறுகிறது.!

லண்டனில் 06.10.18)07.10.18)ஆகிய இரு தினங்கள் நடைபெறும் 2வது, உலகத் தமிழ் நாடக விழாவில் பாரிஸ் பாலம் படைப்பகத்தின் „நிசப்தம் “ நவீன…

நானும் நீயும்…

கண்ணோடு கண் நோக்கினாய் கேள்வியோடு உனை நோக்கினேன் கள்ளச்சிரிப்போடு மெல்ல சொன்னாய் உன் புன்னகைப் பிடிக்குமென்று.. பூக்களைத்தழுவிய காற்றாக உன் பொன்வார்த்தைகளுக்குள்…

தொடங்கு…

வாசிப்பை நிறுத்தாதே உன் மொழி நேசிப்பை யாசிப்பதில் யோசிக்க ஏதுண்டு? மனித நரிகள் வாழும் உலகக் கூட்டில் தமிழ் வரிகளால் வாழும்…

லண்டனில் குயில் பாட்டு மேடை நிகழ்ச்சி 27.10.2018

  குயில் பாட்டின் மேடை நிகழ்ச்சி மிக பிரமாண்டமான முறையில் லண்டனில் நடக்க இருக்கிறது. எம் இளம் தலைமுறையினரின் திறமைகளை வளர்த்து…