Notice: Die Funktion _load_textdomain_just_in_time wurde fehlerhaft aufgerufen. Das Laden der Übersetzung für die Domain newscard wurde zu früh ausgelöst. Das ist normalerweise ein Hinweis auf Code im Plugin oder Theme, der zu früh läuft. Übersetzungen sollten mit der Aktion init oder später geladen werden. Weitere Informationen: Debugging in WordPress (engl.). (Diese Meldung wurde in Version 6.7.0 hinzugefügt.) in /customers/6/2/0/stsstudio.com/httpd.www/wp-includes/functions.php on line 6121 August 2021 – Seite 7 – stsstudio.com

நிலையில்லா வாழ்வு !

யார் நீ புரிகிறதா புரியாத உலகதில் தெரியாத நாடக்கதில் நடிகராய் வந்தவனே புரிகிறதா உன் வாழ்வின் நிலை ஆதியில் தோண்றி ஆண்டோர்கள்தொடங்கிய…

எதிர்வரும் 07.08.2021 சனிக்கிழமை சுவிஸ், பேர்ண் கல்யாண சுப்பிரமணியர் இறுவெட்டு வெளியீடு

எதிர்வரும் 07.08.2021 சனிக்கிழமை சுவிஸ், பேர்ண் கல்யாண சுப்பிரமணியர் ஆலய புதிய சித்திரத்தேர் வெள்ளோட்ட நிகழ்வில், கல்யாண சுப்பிரமணியர் அருட்கடாட்சத்துடன் வெளியீடு…

அதிரும் வினாக்களும் உதிரும் உண்மைகளும் . (விசேட கேள்விக்கான பதில் )இன்று இரவு 8மணிக்கு STS தமிழ் தொலைக்காட்சியில் பார்க்கலாம்

அதிரும் வினாக்களும் உதிரும் உண்மைகளும் . பாகம் (விசேட கேள்விக்கான பதில்) இன்றய நிகழ்வில் ஒளிபரப்பாகின்றது.இந்நிகழ்வு தொடர்ந்து ஒவ்வொரு புதன்கிழமையும் இரவு…

கவிச்சோலை இன்பத் தமிழும் நாமும் எனும் நிகழ்வின் ஒளிப்பதிவில் கவிஞர் எழுத்தாளர் மதிவதனி (வாணமதி) பத்மநாதன் அவர்கள் 02.08.2021 இணைந்து கொண்டுள்ளார்

STSதமிழ் தொலைக்காட்சியில் மீண்டும் கவிச்சோலை எனும் நிகழ்வு இன்பத் தமிழும் நாமும் ஒளிபரப்பாகின்றது இதில் இன்று சுவிசில் இருந்து மதிவதனி (வாணமதி…

கவிச்சோலை இன்பத் தமிழும் நாமும் எனும் நிகழ்வின் ஒளிப்பதிவில் புலவர் முருகேசு மயில்வாகனம் அவர்கள் 01.08.2021 இணைந்து கொண்டுள்ளார்

STSதமிழ் தொலைக்காட்சியில் மீண்டும் கவிச்சோலை எனும் நிகழ்வு இன்பத் தமிழும் நாமும் ஒளிபரப்பாகின்றது இதில் இன்று புலவர் முருகேசு மயில்வாகனம் கவிஞர்…

கவிச்சோலை பாகம் 7குறும் தொகுப்பு. 03.08.2021கலந்துகொள்ளும்கலைஞர்கள்STS Tamil Tv

கவிச்சோலை நிகழ்வு 03.082021 செவ்வாய் கிழமை 8 மணிக்கு எதிர்பாருங்கள். பாகம் (7)இன்பத் தமிழும் நாமும். பன்னாட்டு கலைஞர்களை இணைத்து. பலம்…

ஒன்றாக இணைவோம்

புலரும் பொழுதே புலரும் பொழுதே தமிழ் ஈழம் புலரும் நாள் வருமா …. உலகம் முழுதும் நாங்கள் நின்றே உரிமை கேட்டு…

நடன ஆசியர் திருமதி சரண்னியா பிறந்தநாள் வாழ்த்து 01.08.2021

யேர்மனி எசன் நகரில் வாழ்ந்து வரும் இளம் நடன ஆசியர் திருமதி சரண்னியா  அவர்கள்இன்று  தனது பிறந்தாளை கணவன், அப்பா, அம்மா,…

கவிஞர் பொலிகை ஜெயா அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 01.08.2021

சுவிஸ்  நாட்டில் வாழ்ந்து வரும் கவிஞர் பொலிகைஜெயா அவர்கள்01.08.2020   தனது பிறந்தாளைமனைவி பிள்ளைகள்   சகோதரர்களுடனும், உற்றார், உறவினர்களுடனும் ,நண்பர்களுடனும், கலையுலக…

காற்றின் இசை

மௌன அமைதி தூங்கி வழிந்த என் அறையில் காற்றின் இசை மெல்லப் பரவியது.. என் தொடர் தூக்கத்திற்குத் தாலாட்டுப் பாடி என்…