படைப்பாளியின் பேனா! இரா . சம்பந்தன் – ஜேர்மனி

எழுத்துக்கள் உள்ளங்களை யுழுவதனால்இப்புவி பரிபூரணம் பெறுகின்றது !விழுதுகளா யிறங்கிவரும் படைப்புகளினாலும்விதைகளாய் விழுகின்ற எழுத்துக்களினாலும்பழுதிலாச் சமூகமொன்று பரிணமிக்கின்றது. உண்மையைப் புதைகுழியில் புதைக்காமலும்பொய்ம்மைக்கு தங்கமுலாம்…