குணாளினி தயாதானந்தன் (சாரங்கா)அவர்களின் கடலினை வரைபவள் கவிதை தொகுப்பு யாழ்பல்கலைக்கழகத்தில் வெளியிடப்பட்டது.

லண்டனில் வாழ்ந்துவரும் (சாரங்கா) என்று அழைக்கப்படும் குணாளிதிதயானந்தன் அவர்களின் கடலினை வரைபவள் கவிதை தொகுப்பு யாழ்பல்கலைக்கழகத்தில் மிகச் சிறப்பாக பல ஆளுமை…