எசன் தமிழர் கலாச்சார நற்பணி மன்றத்தின்,32 வது ஆண்டு வாணி விழா

எசன் தமிழர் கலாச்சார நற்பணி மன்றம்,எசன் நுண்கலைக்கல்லூரி, அறநெறிப்பாடசாலை , எசன் வாழ் கலை,நலன் விரும்பிகள் இணைந்து வழங்கும்,32 வது ஆண்டு வாணி விழா..கலை விருந்து.-2017-!!!!
30.9.2017 அன்று எசன் மாநகரில்.
இம்முறை எமது கல்லூரி மாணவ மாணவிகள் வழங்கும்,சிறப்பு,நாடகங்களாக , கண்ணகி, நெல்லிக்கனி, மற்றும் பெற்றோர்கள் இணைந்து வழங்கும், நகைச்சுவை நாடகம், தமிழகம் திருச்சி-இசைக்கலைமணி செல்வி.திவ்ஜா குரு வழங்கும் இசைக்கச்சேரி,எமது கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றவர்க்ளின் இசை சங்கமம் இன்னும் பல.வழமைபோல தாயக்த்தில் தேவையுள்ள மூன்று குடும்பங்களுக்கான உதவிகள் வழங்கப்படும்,அனைவரும் வருக…அன்னைத் தமிழ் இசை பருகிட.நுழைவுக்கட்டணமில்லை.பூசையை அடுத்து மதியபோசனம் வழங்கியதும் நிகழ்வுகள் ஆரம்பமாகும்,சந்திப்போம்