எந்தன் வரிகளில்…

தனிமைக்கு துணையாக தமிழோடு உறவாடி எழுதிச்செல்லும் வரிகளுக்குள்ளே வேதனைகள் மறைந்திருக்கும் சோதனைகள் இழையோடியிருக்கும்.. கற்பனையினில் கருவாகி சொப்பனத்தில் நான் காணும் காட்சிகளின்…

ஒத்தையிலே நிற்கிறியே

ஒத்தையிலே நிற்கிறியே ஒத்தாசையா நான் வரவா- என் சித்திரமே குத்தமென நினைக்கிறியே கூச்சலிட்டு முறைக்கிறியே -என் அத்தை பெத்த அற்புதமே கள்ளிச்செடி…

‌தபேலாவாத்தியக்கலைஞர் குகதாசுஸ் அவர்களின்பிறந்தநாள்வாழ்த்து 05.04.2018

கொலன்ட் நாட்டில்வாழ்ந்துவரும் ‌தபேலாவாத்தியக்கலைஞர் குகதாசுஸ் அவர்கள்05.04.2018 ஆகிய இன்று தனது பிறந்தநாள் தனை தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவரை உற்றார், உறவினர்,…

கலைத்தாயின் பிள்ளைகள் அனுஷாந்த் -செந்நிலானி தம்பதியினர் திருணநல்நாள்வாழ்த்து 04.04.2018

யேர்மனி எசன்மானகரில்வாழும் தாளவத்தியக்கலைஞர் அனுஷாந்த் நயினைவிஐன் அவர்களுக்கும் சுவெற்றா நகரில்வாழும் நடனக்கலைஞர், பாடகி செந்நிலானி செந்தில்குமார் அவர்களுக்கும் இன்று சுவெற்றா கனகதுர்க்கா…

அனாதைகண்டகாட்சி!ஜெசுதா யோ

சதா துப்பாக்கி ஓசை கேட்டு சற்று இடைவெளி விட்ட தருணம், எங்கிருந்தோ ஓர் குழந்தையின் அழுகுரல் கேட்டு சற்று பார்வையை திருப்பினேன்,………

பொருளுணர்வீர்.!கவிதை கலைஞர் தயாநிதி

காத்திருப்புக்காய் காலையிலே பூத்திருப்பேன்.. மலை வரை காக்க வைத்தவரோ வருவதில்லை. என்னை தன் கண்களில் கண்டவர்கள் கேள்வியின்றி கொய்கின்றனர்… தினம் தினம்…

***எனக்கு நீ,உனக்கு நான்****

தொட்டுணர்ந்து தாலியிட்டுத் தாரமாக்கி உன்னை._இன்று தரணிபோற்றும் நல்ல தம்பதியானோம் பெண்ணே * நொட்டைநொடிசல் சொல்வது நாளும் மாமியார்கள் கலை, நோகடிப்பதென்பது பொதுவாகவே…

பிரன்ட் தமிழ் சங்கத்தினர்“வைக்கிற இடத்தில வைக்கவேணும் “ நகைசுவை நாடகம்

எதிர் வரும் சித்திரை வருடப்பிறப்பு விழாவிலே , முத்திரை பதித்த நட்சத்திரங்கள் இணைந்து வழங்கும் “வைக்கிற இடத்தில வைக்கவேணும் “ நகைசுவை…

ஊடகவியலாளர் சிவகுரு.பிறேமானந்தன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 03.04.2018

பரிசில் வாழ்ந்துவரும் ஊடகவியலாளர் சிவகுரு.பிறேமானந்தன் அவர்கள் 03.04.2018 அகிய இன்று தனது பிறந்தநாள்தனை ஆகிய இன்று தனது மனைவி. பிள்ளைகள். உற்றார்,…

நிழல் படக்கலைஞர் நோஷன் பிறந்தநாள்வாழ்த்து 03.04.18

யேர்மனி பக்ணாங் நகரில் வாழ்ந்துவரும் நோஷன் 03.04.18ஆகிய இன்று அம்மா, அப்பா மனைவி, சகோதரிகள், மருமக்கள், மாமான்மார், மாமிமார், மத்துனர்மார் ,மைத்துனிமார்,…

கொலண்டில் (01.04.2018) நடைபெற்ற வைகரைக்கீற்று சிறப்பாக நடந்தேறியது

கொலண்டில் (01.04.2018) நடைபெற்ற வைகரைக்கீற்று சிறப்பாக நடந்தேறியது இன்நிகழ்வில் பல தாயகக்கலைஞர்களுடன் கலந்து சிறப்பித்துக்கொண்டனர் அவர்களோடு ஊடகக்கலைஞர் மணிகுரல் தந்த மதுரக்குரலோன்முல்லைமோகனும்…