வல்­வெட்­டித்­துறையில் களைகட்டும் இந்­திர விழா­!!

யாழ்ப்­பா­ணம், வல்­வெட்­டித்­துறை இந்­திர விழா நாளை கொண்­டா­டப்­ப­ட­வுள்ள நிலை­யில், அதற்­கான ஏற்­பா­டு­கள் அனைத்­தும் பெரும் எடுப்­பில் முன்­னெ­டுக்­கப்­பட்டு நிறை­வு­பெற்­றுள்­ளன.இந்­திர விழாவை முன்­னிட்டு,…

யேர்மனி டோட்முண்ட்நகரில் சிபோ சிவகுமாரன் கலைக்கான உலகப்பயணம்

யேர்மனி டோட்முண்ட்நகரில் எம் மண்ணின் கலைக்கான உலகப்பயணம் ஒரு அரங்கு இரு நிகழ்வு குறும்படங்கள் காட்சிப் படுத்தல். மற்றும் நாளை நாம்…

சிறுகதை.புரிதல்- இந்துமகேஷ்

மெளனமாய் வானத்தை வெறிக்கையில் தொலைந்துபோன காலங்களோடு தூரப்போய் விட்ட வாழ்க்கைக் கனவுகள் மங்கலாய்த் தெரிந்தன. எப்போதும் எங்காவது ஒரு ஓரத்திலேனும் ஒட்டடையாய்…

பிரான்ஸ் தாமோதரகானம்விழாவில் „அவைத் தென்றல்“ வ-திலகேஸ்வரன்.அவர்களும் அறிவிப்பாளராக கடமையாற்றியுள்ளார்

14.04.2019.பிரான்சுநாட்டில்…6.வது ஆண்டில்…..யாழ்…சாவகச்சேரி இந்துக்கல்லூரி பழைய மாணவர்கள் ஆசிரியர்கள் இணைந்து நடாத்திய……தாமோதரகானம்.கரோக்கி இசைப்பாடல் போட்டி நிகழ்வு.மிகவும் சிறப்பாக நடைபெற்ரது.இவ்விழாவில் கலந்துகொண்ட அத்தைனை உறவுகளுக்கும்…

பிரான்ஸில் 14.04.19 தாமோதரகானம் சிறப்பாக நடந்தேறியது

பிரான்ஸில் 14.04.19 தாமோதரகானம் பாடற்-போட்டி, நடுவர்களாக ஈழ:: இசையமைப்பாளர் இசைப்பிரியன் அவர்கள்,திருமதி ஜெயதர்சினி சிவசங்கர் அவர்கள் (இசை ஆசிரியை ஜெர்மன்திருமதி மீரா…

இணுவில் ஒன்றிய கலைமாலை சுவற்றா நகரில் மிகச் சிறப்பாக நடைபெற்றது

இன்று 13.4.19 இணுவில் ஒன்றிய கலைமாலை சுவற்றா நகரில் மிகச் சிறப்பாக நடைபெற்றதுபல சிறார்கள் பெரியோர்கள் நிகழ்வுகள் அரங்கை அலங்கரித்தன. இசை…

மாலபே தனியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்விழா

மாலபேயில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தின் (Sri Lanka Institute of Information Technology – SLIIT) தமிழ் மாணவர்கள் முன்னெடுத்த கலாநேத்ரா…

கவிஞர் கி.பி அரவிந்தன் அவர்களது நினைவாக நடாத்திய “ குறும்படத் திரைக்கதை போட்டி „

“ இலக்கு „ சிலர் சில பழக்க வழக்கங்களை செயல்களை முற்றிலுமாக விட்டுவிட எண்ணுவார்கள், ( அப்படி தான் அடிக்கடி இத்…

„லயம் நுண்கலைக் கழகத்தின்“ புதிய மாணவர்களுக்கான இசை வகுப்பு 4/5.05.2019 ஆரம்பம்.

„லயம் நுண்கலைக் கழகத்தின்“ புதிய மாணவர்களுக்கான இசை வகுப்பு ஆரம்பம்.( Schnupperstunde ) தாயக இசையமைப்பாளர் திரு இசைப்பிரியனின் கற்பித்தலில் ஜந்து…

திருமறைக்கலா மன்றத்தின் திருப்பாடுகளின் நிகழ்வு 7-4-2019 ஞாயிறு நடைபெற்றது

திருமறைக்கலா மன்றத்தின் திருப்பாடுகளின் நிகழ்வில் வெள்ளியில் ஞாயிறு நிகழ்வு சிறப்பான சிறப்பு நிகழ்வு 7-4-2019 ஞாயிறு நடைபெற்றது அனைவரது நடிப்பும் பாராட்டுதலுக்குரியது…

யேர்மனி ஸ்ருட்காட் மாநகரில் இரண்டாவது முறையாக உறவுகளின் சங்கமம் இசை கலை மாலை 29.06.2019.

தாயகத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்குடன்.யேர்மனி ஸ்ருட்காட் மாநகரில் இரண்டாவது முறையாக உறவுகளுக்கு கரம் கொடுப்போம் அமைப்பு நடாத்தும் உறவுகளின்…