சுயநலம்.

பொது நலம் மறந்தோர் தன் நிறமும் மறக்கின்றார்.. ஆசை அதிகரிப்பால் அறமும் மறந்து மறத்தையும் மறுக்கின்றான். நான் எனும் சிறைக்குள் உறவுச்…

ஒற்றைச் சொல்..

நெருடல் கூட வருடல் தான். ஊடல் இன்றி கூடல் ஏது? மன வெளியில் உச்சப் போர். ஒற்றைச் சொல்லால் மெளனப் போர்.…

படித்ததும் பாதித்ததும்.!

யோசித்து கொள்ளுங்கள். நேசித்தவரை விட்டு தூரம் செல்லாதீர்கள். திரும்பி வருவதற்கு வழிகளும் வசதிகளுமிருக்கும். ஆனால் வாழ்க்கை இருக்காது. நடிப்பவர்கள் அதிகம் கோப…

அபிநயம்..?

சிலருக்கு விடை தெரிவதில்லை. பலருக்கு வினா புரிவதில்லை. ஆனாலும் விடை தேடும் பயணம் தான் அழகான வாழ்க்கை.. கற்கால மனிதன் கல்லுரசி…

விலகத் துடிக்கின்றது.!

கலகமே ஆழும் இவ்வுலகில் வடிவங்கள் தினம் பல ரகம்.. பழக்கம் தேய விளக்கம் குறைய விரிசலே விரும்பி வரவேற்கின்றது. உறவு என்பது…

கலைஞன்.

கலை என்பது ஒரு பிரபஞ்ச பாஷை. கலைஞன் என்பவன் ஓர் பிரபஞ்ச ஜீவி.. நேரத்தை கரைப்பதற்கு கதை சொல்பவன் கலைஞனாகான். மக்களை…

புரவிப் புயல்

புயல் வேகத்தில் புரட்டிப் போட்ட புரவிப் புயல் பரவிப் பாய்ந்து கலைந்தது… கண்ணீரின் ஈரம் காயாமலே கலங்கிய உறவுகளின் வாழ்வு தண்ணீரால்…

சாட்சியம்

வெறும் காட்சிக்கான மலரல்ல… மாவீரர்களின் சாட்சிக்கான மலராகும். புனிதர்களை பூஜிப்பதற்கான புனித மலராகும். தேசம் காத்திட தமை ஈர்ந்த தேசிய வீரருக்கான…

வல்லவனே

பிரபஞ்சத்தின் பேரொளி நீ. அநீதியை தகர்க்கும் போராளி. வையகத்தில் வீர வரலாறு நீ. காவியங்களில் நேர்த்தியானவன் நீ. சர்வத்தின் கர்வமதை அடக்கியவன்…

மனங்களை வென்றவர்கள்

அடை பட்ட கதவுகள் திறபட்டன. அடிமைச் சிறை உடைத்து அரங்கேறினர்.. பொன்னும் பொருளும் பூவும் பொட்டுமெனும் மாயைகள் தாண்டி தலைவன் வழியில்…

கடந்து போகும்..!

காலத்தின் கண்ணாடிகள். கை எடுத்து வணங்கிய தெய்வங்கள்..! கல்வி செல்வம் வீரம் அனைத்துக்கும் அருள் கடவுளர்.. அம்மனாய் பத்திரகாளியாய் பணியாற்றும் காவல்…