நெடு் சுகம்..

தொட்டுவிடும் தூரத்தில்பட்டுத் தெறிக்கும்நெடு சுகம்.தனிமைதரும்தொடர் சுகம்சொல்லல் விடஅனுபவி…உனக்கானதும்எனக்கானதுமல்லவிருப்பானதும்நெருப்பானதும்தனிமை…உனக்கானதனிமை வெளிதனை நீயாகஉருவாக்கு…அடுத்தவனால்தனிமைக்குள்தள்ளும் நிலைதவிர் . எழு..இனிவா தனிமையின்இனிமை பகிரலாம்..சுவையறி.அந்தவானத்துஒற்றை நிலா..இதயத்து நிலாவதனைஎண்ணி அணை.மனமுற்றத்தில்சுற்றம்மறக்க…

நேசங்கள்.

விதை நெல் போன்றது. சரியான போகத்தில் விதைப்பதில் குறியாயிரு.. பருவ கால மாற்றங்கள் மனதை குழப்பும் தெளிவாயிரு.. அறுவடை தேறும் வரை…

மலர்கின்றாய்..

ஏதோ சொல்கின்றாய் மறக்காமல் மலர்கின்றாய்.. ஏதேதோ எண்ணங்கள் எழாமலே மெளனிக்க நீயோ மறக்காமல் மலர்கின்றாய். எல்லைகள் கடந்தோம் இல்லையென உரைக்கோம்.. உணர்வுகளை……

விழிப்பாயிரு..

கோபத்தில் பொறுமை இழக்காதே. வேகத்தில் வார்த்தைகளை வீசாதே. கவலையில் கண்ணீர் வடிக்காதே. சோதனைகளில் துவளாதே. வேதனைகளால் வெந்து மாயாதே. வெறுத்து விலகியவரை…

மறந்தோம்…மறந்தோம்..

தவழ்ந்தோம் விழுந்தோம் எழும்பினோம் நடந்தோம்… வளர்ந்தோம் கடந்தோம் நாடும் கடந்தோம் பிரிந்தோம் மறந்தோம் இன்று எல்லாம் மறந்தோம்.. மண்ணை மக்களை. ஆலய…

எழுத்தாணி..

எரிச்சல் படும் எழுத்தாணிகளின் அழுத்தங்களினால் விரல்களும் விசனம் கொள்கின்றன. புரியாத புதிராக்கி பதியாத பக்கங்களில் கவலைகளை கதிராக்கி அறுவடைகளை பெருக்குகின்றாய். எதிர்பார்ப்புக்களை…

ஊழ் வினை.

யார் யாரோ விதைத்தது. அறுவடையை நாங்கள் சந்திக்கின்றோம். கோவில் தடை குளம் தடை கும்பிட தடை சம்பந்தம் தடை சம பந்தியும்…

ஈருளியாயிரு.

யார் உன்னை மிதிச்சாலும் ஈருளியாயிருந்து முன்னேறிக்கொண்டேயிரு.. வாழ்வில் கற்றுக் கொண்டேயிரு. ஆனாலும் அன்பையும் மதிப்பையும் நிம்மதியையும் இழந்து கொண்டிருப்பதும் கற்றலுக்குள்ளடங்கும். வாய்…

பரிமாறல்

கடந்த கால மீட்டல். உடைந்த பானையின் உறுத்தல்.. அம்மாவின் பார்வையில் பாதிப் பசி பறந்து விடும். கைப் பக்குவம் மனப்பக்குவம் பிள்ளைகளின்…

இளமையில் வறுமை

இளமையில் வறுமை அவரையும் விட்டு வைக்கவில்லை இருந்தாலும் அப்பாவாய் எங்களை உயரத்தில் வைத்திருந்தார் மாற்றுத் துணியில்லை ஆனாலும் எங்களை அப்பாவாய் மண்…

பேராபத்து.

அழிவின் விழிம்பில் உலகம். தனித்திரு விழித்திரு என அறிவிப்புக்கள். சமூக இடை வெளி அவசியமானது. கையுறைகள் முக கவசங்கள் அணிதல் காலத்தின்…