Notice: Die Funktion _load_textdomain_just_in_time wurde fehlerhaft aufgerufen. Das Laden der Übersetzung für die Domain newscard wurde zu früh ausgelöst. Das ist normalerweise ein Hinweis auf Code im Plugin oder Theme, der zu früh läuft. Übersetzungen sollten mit der Aktion init oder später geladen werden. Weitere Informationen: Debugging in WordPress (engl.). (Diese Meldung wurde in Version 6.7.0 hinzugefügt.) in /customers/6/2/0/stsstudio.com/httpd.www/wp-includes/functions.php on line 6121 கௌரவிப்புகள் – Seite 4 – stsstudio.com

வவுனியாவி ஆஞ்சநேயர் ஆலயத்தில் வைத்து குமாரு. யோகேஸ் கௌரவிக்கப்பட்டார்

26.12.2019. இன்றைய தினம் வவுனியாவில்அமைந்துள்ள உலக பிரசித்திபெற்ற ஆஞ்சநேயர் ஆலயத்தில் வைத்து குமாரு. யோகேஸ்சமுக சேவைகளை பாராட்டி.„உலக மாருதி தொண்டன் விருது“…

வாழ்நாள் சாதனையாளர்கள் விருது வைபகத்தில்மாதுளானிக்கும் „UK vocal Ambassador for Tamil Music“ விருது வழங்கி

பிரித்தானியா பாராளமன்றத்தில் உலக அளவில் வைத்தியதுறையில் சாதனை பாடைத்தவர்களுக்கு வழங்கப்பட்ட வாழ்நாள் சாதனையாளர்கள் விருது வைபகத்தில் மாதுளானிக்கும் „UK vocal Ambassador…

தாயகப் பாடல்கள் பலவற்றை பாடிய கலைஞர்கள் கனடாபைரவி இசைக் கல்லூரிகொரவித்தது

„தாயகப் பாடல்கள் பலவற்றை தமது சொந்தக் குரலால் பாடி சிறப்பித்த கலைஞர்கள் கனடாவில் இயங்கும் பைரவி இசைக் கல்லூரியால் கொரவிக்கப்பட்ட தருணங்கள்“.…

கிளிநொச்சியில் 09.11.19 அன்று கலாலயம் நாடகக்கலைஞர்கள் பாரிஸ் பாலம் படைப்பகத்-தினரால் மதிப்பளிக்கப்பட்டார்கள்

கிளிநொச்சியில் 09.11.19 அன்று கலாலயம் நாடகக்கலைஞர்கள் பாரிஸ் பாலம் படைப்பகத்-தினரால் மதிப்பளிக்கப்பட்டார்கள்.அக்குழுவின் முதன்மை செயலர்P.உமாகாந்தன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கப்பட்டதோடு…

செல்வன் மோலிசன் அவர்களின் வீணை அரங்கேற்றம்.30.11.2019

ஶ்ரீமதி லசந்தி ராஜ்குமார் அவர்களின் மாணவனும் திரு. திருமதி பிரேமதாசன் தம்பதியின் புதல்வருமான செல்வன் மோலிசன் அவர்களின் வீணை அரங்கேற்றம். எதிர்வரும்…

கலாபூசனம்;ஆளுநர் விருதுபெற்ற கலைஞர் பொன்.சேதுபதி!

இந்த வெள்ளை மீசைக்காரன் வேறுயாருமில்லை.என் உடன்பிறந்த மூத்த சகோதரன் பொன் சேதுபதி அவர்கள்.முல்லை மாவட்டத்தின் கலைவளர்ச்சிக்கென அரும்பாடுபட்டவர்களில் இவர்முக்கியமானவர்.இன்று எழுபத்தேழு வயதைக்கடந்திருக்கும்…

ஞானமாமணி“ கண்ணன்(மாஸ்ரர்)மதிப்பளிப்பில் கலந்து கொண்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றி

„இசைவாணர்“ „இசைக்கலைஞானமாமணி“கண்ணன்(மாஸ்ரர்)ஐயா அவர்களுக்கு 26.10.2019அன்று யேர்மன் வூப்பற்றால் நகரில் இனிதே சிறப்புற நடைபெற்ற மதிப்பளிப்பு மாண்பேற்றல் நிகழ்வின் போது இணைந்து பங்கேற்று…

தாயகக்கலைஞர் திரு. கண்ணன் மற்றும் அவரது மகன் திருநிறை. சாய் தர்சன் மதிப்பளிப்பு

மற்றும் அவரது மகன் திருநிறை. சாய் தர்சன் மதிப்பளிப்பு அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரத்தில் கந்தன்கவினாறு திருநாளில் எமது தாயகக்கலைஞர் திரு. கண்ணன் மற்றும்…

தாயக இசைவாணருக்கு யேர்மனியில் முடிசூடி மாண்பேற்றிய நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது

தாயகத்தில் இசையமைப்பில் முடிசூடா மன்னனாக வாழ்ந்த திருவாளர்.முத்துக்குமாரு கோபாலகிருஸ்ணன் (கண்ணன்) அவர்கட்கு யேர்மன் நெதர்லாந்து கலைஞர்கள் மக்கள் அளித்த மாண்பேற்று விழா…

முல்லைத்தீவு பிரதேசத்தில் 65 து முன்பள்ளி பாடசாலை ஆசிரியர்களின் கௌரவிப்பு

முல்லைத்தீவு பிரதேசத்தில் 65 து முன்பள்ளிபாடசாலை ஆசிரியர்களின் கௌரவிப்பு நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது.இந்த நிகழ்வை மிகவும் சிறப்பாக ஏற்பாடுசெய்திருந்தனர் பூபாலசிங்கம்…

இன்றய தினம் பரிசில்இசைவாணர் அவர்களுக்கு மாண்பேற்றம் நிகழ்வு

இன்றய தினம் பரிசில் ஈழத்தாய் தந்த எமது இசையில் மூத்த ஆசன் இசைவாணர் அவர்களுக்கு பரிசிஸ் ஸ்ரீ காமாட்ஷி அம்மன் ஆலயத்தில்…