யேர்மனி பேர்லின் நகரில் செல்வி அபினா அரங்கேற்ற (16.10.2019) சிறப்பாக நடந்தேறியது

நடன ஆசிரியர் திருமதி.டயானா றதீஸ் அவர்களின் மாணவி செல்வி அபினா ஜெயானந்தராஜா அவர்களின் பரதநாட்டிய அரங்கேற்ற (16.10.2019) பேர்லின் நகரில் சிறப்புற்றதாக நடந்தேறியது,

இதில் நிகழ்சியை சீலன் அவர்களும், தொகுத்து வழங்கியிருக்க, வாய்பாட்டு கண்ணன் அவர்களும், மிருதங்கம் மூத்த கலைஞர் பிரணவசாதன் அவர்களும், வயிலின் இந்தியாவில் இருந்து வருகைதந்த கலைஞரும் அவர்களு டன் இணைந்து ஊடகவியலாளம் மணிக்குரல் தந்த மதுரக்குரலோன் முல்லை மோகன் அவர்களும் கலந்துகொண்டுள்ளார்,

அரங்கேற்றம் சிறப்பான பார்வையாளர்களுடன் செல்வி அபினா அவர்களுக்கான ஆசியுடன் நிறைவுகண்டது