இளம் கலைஞர் விருது பல்துறைக்கலைஞர் குமாரு யோகேசுக்கு 20.09.2018வழங்கப்படுகின்றது

இளம் கலைஞர் விருது பல்துறைக்கலைஞர் குமாரு யோகேசுக்கு 20.09.2018வழங்கப்படுகின்றது

பல்துறைசக்கலைஞர் குமாரு யோகேஸ் அவர்களுக்கு கலைக்காவலன் விருது

16_9_2018… வவுனியா கலாச்சாரமண்டபத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான
Supper singer pwd 2018 இறுதி சுற்று போட்டி மிகவும் சிறப்பாக நடைபெற்றது இன் நிகழ்வில் குமாரு யோகேஸ் அவர்களுக்கு கலைக்காவலன் என்று விருது
வழங்கி கௌரவித்துள்ளது சிறப்பானது

அதனைத்தொடர்ந்து மீண்டும் நான்கு நாட்களில் கரைத்துறை கலாச்சாரபேரவையின் ஏற்பாட்டில்
எதிர்வரும் 20.09.2018 அன்று தண்ணீர் ஊற்று ஐங்கரன் மண்டபத்தில் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெ
ற இருக்கின்றது திரு. குமாரு யோகேசு கலைத்துறைப்பணிக்காக பாராட்டி இவருக்கு இவ்விருது வழங்கப்படுகிறது எம்மவர் கலையின் சிறப்புக்காகவும் பொதுப்பணிகளிலும் சிறப்பாக பணிபுரியும் இவர் வாழ்வில் இன்னும் சிறப்பாக பல வெற்களுடன் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் பெற வாழ்த்துவோம்