கவனிப்பு

உனை சில காலம்
கவனிச்சு வந்தேன்
குமரிப் பெண்ணே
என் மணக்கோலம்
உயிர்க்க வைத்தாய்
காதல் பெண்ணாய்
தினம் தோறும்
படலைக்குள்ள பதுங்குறியே
உன் உளம் சேர காதலோட
நெருங்குறனே.

தே.பிரியன்