ஜெர்மனி ஹம் காமாட்சியம்மன் ஆலயத்தில் 25வது வெள்ளி விழா

அருள்மிகு ஜெர்மனி ஹம் காமாட்சியம்மன் ஆலயத்தில் 25வது வெள்ளி விழா திருவாளர்கள் ஜெயபாலன் பத்மசோதி கணேசன் பரந்தாமன் ஆகியோருடைய மங்கள இசையுடன் ஆரம்பித்து ஆதீனகர்த்தா சிவஸ்ரீ.ஆறுமுக பாஸ்கரகுருக்கள் தலைமை தாங்க பல சிவாச்சாரியர்கள் கலந்து கொள்ள தாயகத்தில் தலைசிறந்த ஆன்மீக எழுத்தாளர் கோப்பாய்சிவம்“என்றழைக்கப்படும் பிரம்மஸ்ரீ.சிவாநந்தசர்மா அவர்களும் இணைய விழா அறிவிப்பாளர்கள் திருவாளர்கள் N.S.சீலன் மற்றும் செல்வராஜா அவர்களும் தொகுத்து வழங்க இனிது ஆரம்பிக்கப்பட்டது