டோட்முண்ட் நகரில் ஊடகவியலாளர் முல்லைமோகன் கௌரவிக்கப்பட்டார் 08.12.2018

டோட்முண்ட் நகரில் நடைபெற்ற கௌசியின் சிறுகதைத் தொகுப்பு நூல் அறிமுகவிழா – வெள்ளை உடைக்குள் கரையும் பருவம்- வெளியீடுவிழா புத்தக அறிமுக விழாவில் தனது குரல் வளத்தால் தொகுத்து வழங்கியுள்ளார் அதற்கா அவருக்கான கௌரவம் வழங்கப்பட்டுள்ளது வி

இவர் 45 ஐந்து ஆண்டுகள் அறிவிப்புத்துறையில் தன் பணி புரிந்துவரும் சிறப்பான கலைஞர் ஆவார் இவர் பணி சிறக்கு வாழ்த்துவோம்