நிழல்படப்பிடிப்பாளர் தம்பி புவனேந்திரன் சுவெற்ரா ஆலயத்தில் கௌரவிக்கப்பட்டார்

சுவெற்ரா கனகதுர்க்கா அம்பாள் ஆலயத்திருவிழாவில் நிழல்படப்பிடிப்பாளராகவும் ஆலயத்தொண்டராகவும் திகழ்ந்துவரும் தம்பி புவனேந்திரன் அவர்கள் ஆலயத் தலைவர் திரு சண்முகதாஸ் அவர்களால் ஆலயக்குருக்கள், பக்தர்கள் நிறைந்த திருவிழாக்காலத்தில் ஆன்மீகத் தென்றல் தம்பி புவனேந்திரனுக்கு கௌரவம் வழங்கப்பட்டுள்ளது மட்டுமல்லமால் ஆலயக்குருக்கள் ஐெயந்திநாதசர்மா இவருக்கான வாழ்துரையும் வழங்கினார் இவர்பணி சிறக்க இந்தவேளையில் வாழ்தி நிற்கின்றது stsstudio.com இணையம்