பாரிசில் இராகசங்கமம்(11வது) நிகழ்வில் இசைவாணர் கண்ணன் கைகளால் நினைவுக்கேடயம் பெற்றுக்கொண்டார் ஊடகவியலாளர் முல்லைமோகன்

யேர்மனியில் சிறப்பாக ஊடகத்துறையில் விளங்கி நிற்கும் மூத்த அறிவிப்பாளர் ஊடகவியலாளர் முல்லைமோன் அவர்கள்,

ஐரோப்பிய நாடுகள் எல்லாம் சிறப்பாக அழைக்கப்பட்டு மேடை நிகழ்வுகளை அலங்கரிப்பதுடன் அவருக்கான கொரவங்களும் வழங்கப்பட்டுவருகின்றன,

அந்தவகையில் சென்ற ஞாயிற்றுக்கிழமை (20.10.2019) பாரிசில் தமிழர்புனர்வாழ்வுக்கழகம் (பிரான்ஸ் ) நடத்திய இராகசங்கமம்(11வது) நிகழ்வில் தாயகத்தின் பெருமை இசைவாணர் கண்ணன் ஆசான் நினைவுக்கேடயம் வழங்கி கௌரவப்படுத்தியுள்ளார்

Image may contain: 10 people, including Mullai Mohan, Rks Arulmolithevan and KP Logathas, people standing