“புரட்டப்படாத பக்கங்கள்” கவிதைநூல் (15.10.2017) வெளியிடப்பட்டள்ளது

இன்று (15.10.2017) மட்டக்களப்பு ,கொக்கட்டிச்சோலையில் இளம் கவிஞர் மட்டுநகர் கமலதாஸின்” , “புரட்டப்படாத பக்கங்கள்” கவிதைநூல் வெளியீடு சிறப்பாக இடம் பெற்றுள்ளது,

இதில் “வன்னியூர் செந்தூரன்” கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார் மட்டுநகர் கமலதாஸின் அவர்கள்stsstudio.comமில் பல ஆண்டுகளாக தனது கவிதைகளுடன் இணைந்த கலைஞர் இவரின் இந்த சிறப்பான படைப்புக்கு வாழ்த்துக்களுடன் இன்றும் சிறப்புற பல படைப்புக்களை படைக்க stsstudio.comவாழ்த்துகின்றர்