லண்டனில்2வது, உலகத் தமிழ் நாடக விழாவில் பாரிஸ் „நிசப்தம் “ நவீன நாடகம் மேடையேறுகிறது.!

லண்டனில் 06.10.18)07.10.18)ஆகிய இரு தினங்கள் நடைபெறும் 2வது, உலகத் தமிழ் நாடக விழாவில் பாரிஸ் பாலம் படைப்பகத்தின் „நிசப்தம் “ நவீன நாடகம் மேடையேறுகிறது.!
எழுத்து இயக்கம், மூத்த நாடகவியலாளர் J.A.சேகரன் அவர்கள்.!

அதற்கான சம்பிரதாய பூர்வமான நாடக பிரதி கையளிப்பு பாரிஸ் La Chapelle.முன்னணி உணவகம் ஒன்றில் 04.08.18 அன்று இடம்பெற்றது.

அந்த தருணம் நான் விடுமுறையில் சென்றதால் 07/08 அன்று அந்த நாடகப் பிரதியை என் நேஞ்சுக்கு நேசமான கலைஞர், இயக்குனர் மதிப்புக்குரிய திரு அரியநாயகம் ( ஒரு மதிப்பு மிக்க கலைஞராய் வாழும் நாடகக் கலைஞர், எழுத்தாளர், இயக்குனர், உலகத் தமிழ் நாடக விழாவின் அமைப்பாளர், ஆரம்ப கர்த்தா ) அவர்கள் எனக்கு வழங்கினார்.

மூத்த நாடகவியலாளர் J.A.சேகரன் இயக்கும் இந்த நாடகத்தில் நான் நடிப்பது கனவு கூடக் காணாத சந்தர்ப்பம் நன்றி அனைவருக்கும்