வன்னியூர் குரூஸ் எழுதியுள்ள கவிதைத்தொகுப்பு நேர்காணல் STS தமிழில் சந்திப்பு வேளையில் நாளை காணலாம்

வன்னியூர் குரூஸ் அவர்களின் எழுதியுள்ள கவிதைத்தொகுப்பு காலக்கோடுகள் எனும் கவிதை நூல்வடிவில் 10.11.2019 வெளியிடப்படுகின்றது, அதுபற்றிய தகவல் அடங்கிய நேர்காணல்
STS தமிழில் நாளை இடம்பெற்றது,

இதில் நேர்காணல் ஊடகவியலாளர் முல்லைமேகன்,வன்னியூர் குரூஸ் , பல்துறைக்கலைஞர் பரா,ஊடகவியலாளர் அருள்மொழித்தேவன், எழுத்தாளர் பல்துறைக்கலைஞர் பரா இணைந்து கொண்ட ஒளிப்பதிவை STS தமிழில் சந்திப்பு வேளையில் நாளை காணலாம்