புலம்பெயர்ந்த தமிழர்கள் வலியும் வரலாறும் வலியும் வரலாறும் நூல் வெளியீடு யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கம் ( எழுதியவர் ஜெனிவா க. அருந்தவராஜா.

யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கம் எழுத்தும்- சொல்லும் – வாழ்வு நூல் வெளியீடு
ஜெனிவா க.அருந்தவராஜா எழுதிய
புலம்பெயர்ந்த தமிழர்கள் வலியும் வரலாறும்

திரு. சிறீஜீவகன் தலைமை
நூலாய்வு செல்வி. கார்த்திகா சிவபாலன்
திரு.காந்தரூபன்
திரு.சிவவினோபன்

திரு.சபேசன்

காலம்: 14.10.2023 சனிக்கிழமை பி.ப. 14.30
தமிழர் அரங்கம்
Rheinische Str. 76-80 44147 Dortmund


பிரதானஅனுசரனை:
பன்னாட்டுப் புலம்பெயர் தமிழ் எழுத்தாளர்-ஒன்றியம்
எஸ் ரீஎஸ் தமிழ் தொலைக்காட்சி
யேர்மனி தமிழ்க கல்விச் சேவை ஐரோப்பா
தமிழர்அரங்கம்
யாவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்
யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கம்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert