நீ…நான் !

பூக்களின் புன்னகை தேசம் நீ பூவே உனதழகை ஆராதிப்பவன் நான் ! புதுமைகளின் புதுவித அவதாரம் நீ – உன் புன்னகைக்காய்…

அன்புள்ள மான்விழியே…!-இந்துமகேஷ்

„மானின் நேர்விழி மாதராய்..!“ என்று விளிக்கின்ற முன்னைய காலம் தொட்டு „அன்புள்ள மான்விழியே!“ என்று அழைக்கின்ற இந்தக் காலம்வரை மானின் விழியை…

எழுது கலம்

என் பணிவும் குனிவும் துணிவும் உங்கள் நிமிர்தலுக்கானது… அழிவு அநியாயம் அக்கிரமம் கண்டால் குனிகின்றேன். எழுச்சிக்கான எழுத்தாக்கி அழுதலுக்கான புற நிலை…

ஆடிப்பிறப்பு நல்வாழ்த்துகள்!

மானத்தமிழர் விருந்தோம்பும் பண்டிகைகளில் ஒன்றாம் ஆடிப்பிறப்பு பெருநாள் இன்று…. நாம் வாழும் பூமிப்பந்தின் சுழற்சியில் ஒவ்வோர் ஆண்டும் உத்தராயணமும் தட்சிணாயனமும் ஆரம்பிக்கும்…

அசோகன் மொனிஷா அவர்களின் திருமணவிழா தொகுத்தளித்தார் வல்லிபுரம் திலகேஸ்

  ஜேர்மனி டோமுண்ட் நகரில் 14.07.2018. திரு.திருமதி. அசோகன் மொனிஷா அவர்களின் திருமணவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்ரது. நிகழ்ச்சியை ஊடகக்கலைஞர் அவைத்தென்றல்…

மட்டக்களப்பில் நடந்தேறிய ‚முட்களின் மேல் உறங்கிய இரவுகள்‘ கவிதைநூல் வெளியீட்டு விழா.

மீன்பாடும் தேனாடாம் மட்டக்களப்பில் நடந்தேறிய ‚முட்களின் மேல் உறங்கிய இரவுகள்‘ கவிதைநூல் வெளியீட்டு விழா. ஈழத்தின் கிழக்கில் மட்டக்களப்பு என்பது கலைகள்…

சேதாரம்…!

முப்பாட்டன் விதை போட்டான். ஆதாரம் மட்டும் அவன் நோக்கல்ல…. உன்னையும் எண்ணிய அவனது தொலை நோக்குடன் மண்ணையும் விண்ணையும் காத்தலை தன்…

பாடகி செல்வி மிருதிலா சிவாஅவர்களின்பிறந்தநாள்வாழ்த்து 15.07.2018

சுவிசில் வாழ்ந்துவரும் இளம்பாடகி செல்வி மிருதிலா சிவா அவர்கள் 15.07.2018இன்று தமது இல்லத்தில் அப்பா, அம்மா, தங்கை றம்மியா, உற்றார், உறவினர்,…

இசைவேந்தன் S.S. தில்லைச்சிவம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 14-07-2018

பரிசில்வாழ்ந்துவரும் இசையமைப்பாளர் „“ இசைவேந்தன் S.S. தில்லைச்சிவம் இன்று தனது குடும்பத்தினருடனும், உற்றார், உறவினர்களுடனும், நண்பர்களுடனும், கலையுலக நண்பர்களுடனும் தனது பிறந்தநாளை…

ஒரு துளி…

                               …

இசையமைப்பாளர் „இசை இளவரசன்“ ஜெயந்தன் பிறந்தநாள்வாழ்த்து 13.07.18

வவுனியா மண்ணின் மைந்தன் இசையமைப்பாளர், பாடகர், இயக்குநர், „இசை இளவரசன்“ கந்தப்பு ஜெயந்தன்  இன்று தந்தை, தாய், சகோதரங்களுடனும், உற்றார், உறவினர்,…