பாடகர் மனோ அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 31.07.2018

   இனுவில்லை பிறப்பிடமாகவும் யேர்மனி கயில்புறோனில் வாழ்ந்துவரும் திரு மனோ அவர்கள் இன்று தனது பிறந்தநாளை மனைவி பிள்ளைகள் சகோதர சகொதரிகள்,…

கனவு பல சுமந்து!

விதி வரைந்த பாவி நான் விசும்புகின்றேன் தினமும் தான் கனவு பல சுமந்தாலும் கண்களிலே கண்ணீர் தான் எள்ளளவும் என் அகத்தில்…

ஊர் நோக்கிய பயணம்!

உத்தர தேவியில் எத்தனை கனவுகளோடு ஊர் நோக்கிய பயணமிது மதவாச்சி தாண்டிவிட மனசு மெல்ல கனக்கிறது வவுனியா வயல்களதோ வறண்டு கிடக்கிறது…

{{{யார் குற்றம்}}}

தண்ணி அள்ளவென்று அவளும் தனியாக போனது குற்றமா ? தண்ணி அடித்து விட்டு அவனும் தள்ளாடி நடந்து வந்தது குற்றமா? தரை…

காலம்…

ஓ என் நண்பணே… உன் நிலையில் மாற்றமென்ன. என் நிலை என்றும் உன் நினைவில்… இது கவிதையல்ல வெளிப்பாடு… உடன் பாடு…

யாழ்ப்பாணத்தில் சிறப்பாக நடைபெற்றதுமுள்ளியவளை கலைஞர்களின் நடிப்பில் சமூக நாடகம் அரங்கு ஏறியது…

  யாழ் மண்ணில் எமது முல்லை மண்ணில் இருந்து பங்குபற்ரி சிறப்பாக நாடகத்தில் தங்களுடைய கதாபாத்திரங்களை ஏற்ரு அருமையாக நடித்த அத்தனை…

இடுகாட்டிலே வைத்தார்கள்

உருகி சிலர் ஒப்புக்கு பலர் எல்லாம் கருகி – ஒரு கைப்பிடி சாம்பலாகும் வரையே.. எப்படியெல்லாம் அழகழகாய் பெயர் சொல்லி அழைத்தவர்கள்…

இளம் நடனக்கலைஞை டிலேசா.பாலச்சந்திரனின் பிறந்தநாள் வாழ்த்து 28.07.2018

யேர்மனி போகும் நகரில் வாழ்ந்து வரும் திரு திருமதி பாலச்சந்திரன் தம்பதிகளின் செல்வப்புதல்வி டிலேசா.பாலச்சந்திரன் இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா,…

இளம் நடன ஆசியர் கார்த்திகா குகன் பிறந்தநாள் வாழ்த்து 28.07.2018

யேர்மனி சுவெற்றா நகரில் வாழ்ந்து வரும் இளம் நடன ஆசியர் கார்த்திகா குகன்  அவர்கள் 28.07.2018 அ‌‌ன்று  தனது பிறந்தாளை கணவன் குகன்…

கவிஞை ரதிமோன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 28.07.2018

கவிப்படைப்பாளராக, கதை எழுத்தாளராக தன்னை நிலை நிறுத்தி டென்மார்க்நாட்டில் வாழ்ந்துவரும் கவிஞை ரதிமோன் அவர்களின் பிறந்தநாளை கொண்டாடுகிறார் .இவர் தனது பிறந்தநாளை…

‚இருளுக்குள்ளே ஒரு நம்பிக்கை வெளிச்சம்‘, ‚உன்னைச் சரணடைந்தேன்‘ நாவல்களின் அறிமுக விழா27.07.2018

ஈழத்தின் யாழ்ப்பாணம் குடத்தனையில் நிறைவேறிய, சுவிட்சர்லாந்து குடத்தனை உதயன் படைத்த ‚இருளுக்குள்ளே ஒரு நம்பிக்கை வெளிச்சம்‘, லதா உதயன் படைத்த ‚உன்னைச்…