கனவு பல சுமந்து!

விதி வரைந்த பாவி நான் விசும்புகின்றேன் தினமும் தான் கனவு பல சுமந்தாலும் கண்களிலே கண்ணீர் தான் எள்ளளவும் என் அகத்தில்…

ஊர் நோக்கிய பயணம்!

உத்தர தேவியில் எத்தனை கனவுகளோடு ஊர் நோக்கிய பயணமிது மதவாச்சி தாண்டிவிட மனசு மெல்ல கனக்கிறது வவுனியா வயல்களதோ வறண்டு கிடக்கிறது…