Notice: Die Funktion _load_textdomain_just_in_time wurde fehlerhaft aufgerufen. Das Laden der Übersetzung für die Domain newscard wurde zu früh ausgelöst. Das ist normalerweise ein Hinweis auf Code im Plugin oder Theme, der zu früh läuft. Übersetzungen sollten mit der Aktion init oder später geladen werden. Weitere Informationen: Debugging in WordPress (engl.). (Diese Meldung wurde in Version 6.7.0 hinzugefügt.) in /customers/6/2/0/stsstudio.com/httpd.www/wp-includes/functions.php on line 6121 Dezember 2019 – Seite 4 – stsstudio.com

முதியோர் மற்றும் விசேட தேவையுடையோர் தின விழா,முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்தில்.

6_12_218.இன்று முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்தில்.பிரதேச மட்ட முதியோர் மற்றும் விசேடதேவையுடையோர் தின விழா மிகவும்சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில்முதியோர்களுடன். இணைத்து…

நடிகர் அருணகிரிஅவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 05.12.2019

பரிநாட்டில்வாழ்ந்துவரும் அருணகிரிஅவர்களின்05_12_2019ஆகிய இன்று தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் இவரைமனைவி,பிள்ளைகள்   உற்றார் ,உறவினர் ,நண்பர்கள், கலையுலக நண்பர்கள் என அனைவரும் வாழ்த்தி நிற்கும்இவ்வேளைபல்லாண்டு வாழ்க…

வானம்பாடி கரோக்கி இசை பாடகரும் கெங்காதரன்பிறந்தநாள்வாழ்த்து

இவர் சுவீஸ்லாந் நாட்டில் உள்ள வானம்பாடி கரோக்கி இசை பாடகரும், சிறந்த சவுண்ட் இயக்குனரும், சிறந்த சமுக தொண்டருமான,அரியரத்தினம் கெங்காதரன் அவர்களுக்கு…

கலைஞர்: யோகராஜா அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 04.12.2019

யேர்மனி டோட்முண்ட் கோட நகரில் வாழ்ந்துவரும் தபேலாவாத்தியக்கலைஞர், பாடகர் ,தெய்வபக்த்தர் ,திரு யோகராஜா அவர்களின்  04.12.2019இன்றுதனது இல்லத்தில்  பிறந்தநாள்தனைக்கொண்டாடுகின்றார், இவரை மனைவி,…

பிரபல எழுத்தாளர் தீபதிலகை எழுதிய மகிழம்பூவும் அறுகம்புல்லும்எசன் மாநகரில் அறிமுகவிழாவாக

தாயகத்திலும்,தமிழகம்,டென்மார்க், லண்டன்,கனடா ஆகிய நாடுகளில் வெளியீடு செய்துவைக்கப்பட்ட பிரபல எழுத்தாளர் தீபதிலகை எழுதிய வரலாற்றுக்காவியம் மகிழம்பூவும் அறுகம்புல்லும் யேர்மனியில் இலக்கியச்சோலை படைப்பாளிகள்…

28.11.19 அன்று இடம்பெற்ற கதைமாலை.

பிறந்து வளரும் நாட்டில் தாய்மொழியை உணரவேண்டுமெனில் முதலில் “விருப்பை”ஏற்படுத்தவேண்டியுள்ளது. காலம்காலமாக பிள்ளைகளைக் கவர்ந்து வருவது “கதை” எந்தமொழிக் கதை? முதலில் வாழ்வியல்…

கவிதை நூல் அறிமுகமும் குறும்படத் திரையிடலும்

படைப்பிலக்கியங்களோடும் இலக்கியகர்த்தாக்களோடும் தமிழ்மொழி, கலாச்சார பண்பாடுட்டுவிழுமியங்களை மேம்படுத்தும் உறவுப்பாலமாகப் பயணிக்கும், யேர்மனி தமிழ் எழுத்தாளர்சங்கத்தால் கடந்த 30.11.2019 சனிக்கிழமையன்று நடாத்தப்பட்ட, மீராவின்…

30.11.2019 அன்று பிரதம விருந்தினராக ஈழத்தின் உலக புகள் புரட்சிப்பாடகர் J.R சுகுமார் அவர்கள்

30.11.2019 அன்று பிரதம விருந்தினராக ஈழத்தின் உலக புகள் புரட்சிப்பாடகர் J.R சுகுமார் அண்ணன் அவர்கள் கலந்துசிறப்பித்து. போரின்போது பாதிக்கப்பட்ட மாற்ருத்திறனநாளிகள்…

இளம் பாடகி செல்வி சாரங்கா வரதராஜா (சுவிஸ் 01.12.2019) கலைஞர்கள் சங்கமம், STS தமிழ் தொலைக்காட்சியில்16.30 கானலாம்

சுவிஸ் வாழ்ந்து வரும் இளம் பாடகி செல்வி சாரங்கா வரதராஜா அவர்களை கலைஞர்கள் சங்கமத்துக்காக ஊடகவியலாளர் முல்லை மோகன் அவர்கள், அவரின்…

வாழ்நாள் சாதனையாளர்கள் விருது வைபகத்தில்மாதுளானிக்கும் „UK vocal Ambassador for Tamil Music“ விருது வழங்கி

பிரித்தானியா பாராளமன்றத்தில் உலக அளவில் வைத்தியதுறையில் சாதனை பாடைத்தவர்களுக்கு வழங்கப்பட்ட வாழ்நாள் சாதனையாளர்கள் விருது வைபகத்தில் மாதுளானிக்கும் „UK vocal Ambassador…

கர்ப்பம் சுமக்கும்?தாயவள் கவனத்திற்கு.

தாய்மை என்பது இன்னொரு உயிரின் படைப்பிற்கு துணை போதல். இப்பூமியில் பல்லுயிர்களும் பல்கிப் பெருக தாய்மையின் பங்கு மிக முக்கியமானது. சாதாரணமாக…