நம்பிக்கை துளிர்கள் நோர்வே ஒஸ்லோ 07 – 03 -2020 இடம் பெறவுள்ளது

எமது கலைஞர்கள் ஒன்றிணைந்து நோர்வே ஒஸ்லோ நகரில் நம்பிக்கை துளிர்கள் இடம் பெறவுள்ளது இதில் இணைந்து எமது கலைக்கும், கலைஞர்களுக்கும் ஆதரவு…

இனிய நந்தவனம் யேர்மனியச் சிறப்பிதழ் வெளியிடு 23.2.2020

எதிர்வரும் 23.2.2020 ஞாயிற்றுக்கிழமை ,நந்தவனம் ஆசிரியர் நந்தவனம் சந்திரசேகரன் முன்னிலையில் நடைபெறவுள்ளது.இலக்கிய ஆர்வலர்கள் கலந்து சிறப்பிக்க அன்பாக வேண்டுகிறோம்.கடல் கடந்து தமிழைப்போற்றும்…

ஈழத்தமிழர் திரைப்பட சங்கம் பிரான்ஸ் –

ஈழத்தமிழர்களுக்கான தனித்துவமான சினிமாவை வென்றடையும் நோக்குடன் பிரான்சில் உருவாக்கம் பெற்ற ஈழத்தமிழர் திரைப்பட சங்கத்தின் அடுத்த கட்டம் குறித்தான கூட்டம் கடந்த…

இரு ஊடகங்களின் ஒரு பெருவிழா!

யேர்மனியில் இயங்கி வரும் ஐரோப்பியத் தமிழ் (ETR)வானொலியின் 16வது ஆண்டு விழாவும் அகரம் சஞ்சிகையின் 10தாவது ஆண்டு விழாவும் நேற்றாகிய 15.02.20…

சூரிச் சிவன் சைவத் தமிழ்ச் சங்கம் அற்றார் அழி பசி தீர்த்தல் 03.05.2020

சூரிச் அருள்மிகு சிவன் கோவில் சைவத் தமிழ்ச் சங்கம் அன்பே சிவம் நடாத்தும்அற்றார் அழி பசி தீர்த்தல் 03.05.2020அற்றார் அழி பசி…

பன்முக ஆற்றலாளன் கி.தீபனின்அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 16.02.2020

பரிசில் வாழ்ந்துவரும் பன்முகப்படைப்பாளர் கி.தீபனின் அவர்கள் 14.02.2020 இன்று தனது பிறந்தநாளை மனைவி பிள்ளைகள் உற்றார், உறவுகள், நண்பர்கள், கலையுலக நண்பர்கள்…

எழுத்தாளரும் திரைப்பட நடிகருமான முல்லை யேசுதாசன்

எழுத்தாளரும் திரைப்பட நடிகருமான முல்லை யேசுதாசன் (சாமி) மறைந்து விட்டார். அதிர்ச்சியளிக்கும் சேதியிது. எந்த நிலையிலும் சோராத மனிதர். பொருளாதார நெருக்கடி,…

பிறந்தநாள்வாழ்த்து செல்வி தீபிகா தயாபரன் 14.02.2020

யேர்மனி பிறேமன் நகரில்வாழ்ந்துவரும் இளம்நடனக் கலைஞை செல்வி தீபிகா தயாபரனின்14.02.2020ஆகிய இன்று தனது பிறந்தநாள்தனை அப்பா தயாபரன், அம்மா அருள்செல்வி, அம்மம்மா, மாமன்மார்,…

பொறியியலில் முதுமானி பட்டம் பெற்ற. சஞ்ஜீவ்.செல்வராஜன்பிறந்தநாள்வாழ்த்து 14.02.2020

சஞ்ஜீவ்.செல்வராஜன் பொறியியலில் முதுமானி பட்டம் பெற்றவர்  இவர்14.02.2019இன்று தனது பிறந்தநாள்தன்னைதந்தை கோவிலுர்.செல்வராஜன், தாய்,மனைவி, பிள்ளை ,மற்றும் உற்றார், உறவுகள், நண்பர்கள், ,நண்பர்கள்…

ஒளிப்பதிவாளர் பரா அவர்களின் பிறந்தநாள்வாழ்த்துக்கள் 14.02.2020

யேர்மனியில் வாழ்ந்துவரும் ஒளிப்பதிவாளர் பராஐசிங்கம் ஆறுமுகம் அவர்கள் 14.02.2020ன்று தனது பிறந்தநாளை மனைவி பிள்ளைகள் மருமக்கள் பேரப்பிள்ளைகளுடனும் உற்றார், உறவுகள், நண்பர்கள்,…

இந்த ஆண்டம் சிறப்பாக இடம்பெறவுள்ளது அகரம் 2020பல்சுவைகலைமாலை!

யேர்மனியில் சிறப்புற நாடாத்தப்பட்டுவரும் அகரம் பல்சுவைகலைமாலை இந்த ஆண்டும் சிறப்பாக பல் சுவை நிகழ்வுகளை தாங்கி உங்கள் பார்வைக்காக 29.02.2020 மாலை…