கூண்டுக்குள் தத்தளிக்கும் பறவைகள் போல் நாம்..

கூண்டுக்குள் தத்தளிக்கும் பறவைகள் போல் இங்கு- நாம். . கூட்டமாய் நிற்பதோ குற்றம் ஆனதே வீட்டுக்குள் அடைபட்டு வெளிச் செல்லல் தடைப்பட்டு…

காதல் செய்வீர்..

நினைவுகளின் அக அசைவில் ஆனந்தம்… உண்மை உறவுகளின் உள்ள உராய்வில் உன்னத பந்தம் கனவுகளின் காட்சிகளில் கண நேர இன்ப பொறி…

இசையமைப்பாளர் சிவஞ்சீவ் அருளினி தம்பதிகளின் பதிவுத் திருமண திருமணவாழ்த்து19.04.2020

ஜெர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்து வரும் இசையமைப்பாளரும் சிவஞ்சீவி, பாடகி அருளினி தம்பதிகள் இன்று தங்களது இரண்டாவது பதிவுத் திருமண நாளை…