பார்…. …, ….,

கற்பனைகளை கடந்த சித்திரம். மனங்களை உலுப்பும் ஓவியம்…. கண்டதும் கடக்க முடியாத காவியம் கண்களில் கண்ணீரின் கோலம். என்னுள் எழும் எண்ணங்கள்…

பலம் வந்த போது பாடகர் கோகுலன் பரிசில் கண்ட அனுபவம்

புலத்தில் நம்மவர்கள் இந்த வண்டியோடு நாள்பூராவும் சுழன்றடிப்பார்கள் வேலைத்தளத்தில் ‚ நானும் பரிசில் பரீட்சித்து பார்த்தவேளை‘ எத்துணை கடினமானது எனத்தெரிந்தது‘ ????