வரம் ஒன்று கேட்கிறோம்..

விழிகளில் வழிகிறது  கண்ணீர்த் துளிகள் வழிகளில் நிறைகிறது  எண்ணிறைந்த வலிகள் வாழவழியின்றி தவிக்கின்றது  சில விழிகள்… வழியிருந்தும் வாழ மறுக்கின்றது பல…

கவிஞர் மன்னனூர் மதுராவின் கவிதை நூலின் வெளியீட்டு விழா

மகுடம் கலை இலக்கிய வட்டம் நடாத்திய கவிஞர் மன்னனூர் மதுராவின் அக்கினிக்குஞ்சுகள் கவிதை நூலின் வெளியீட்டு விழா இன்று காலை மட்டக்களப்பு…

பவள விழாக்காணும் ஆன்மிகத்தென்றல்.த.புவனேந்திரன்.(08.11.2021)

பவள விழாக்காணும் ஆன்மிகத்தென்றல்.த.புவனேந்திரன்.(08.11.2021)யேர்மனி கம்காமாட்சி அம்மன் ஆலயத்தில் விஷேட பூசையும் நல்லாசி வழங்கும் நிகழ்வும்காலை 11.00 மணிக்கு இடம் பெறும். ஆன்மிகத்…

நடன ஆசிரியை திருமதி .சூரியயாழினி வீரசிங்கம் அவர்கள் இன்று கலைஞர்கள் சங்கமத்துடன்!

தாயகம் வவுனியாவில் வாழ்ந்துவரும் நடன ஆசிரியை திருமதி .சூரியயாழினி வீரசிங்கம் அவர்கள் தனது வாழ்க்கையில் நடன துறையில் நற் பணிகளை புரிந்து…

ஏங்கி ஏங்கி இறவாதே .

ஏழை கேட்டால் எதுவும் இல்லை அதுதான் சமூக ஏற்பாடு மூளை உள்ளவர் பறித்தே எடுப்பார் இதுதான் இங்கு கோட்பாடு . தானாய்…