மனிதாபிமானம் கொண்ட புதிய தலைமுறைக்காக……. என்னும் நூலின் வெளியீட்டு விழா Germany இல் Neuss என்றும் நகரத்தில் 13.05.2018 அன்று நடைபெற்றது. தோழர் இளங்கேவன் அவர்களினால் நூலினை வெளியீட்டு வைக்க திருமதி விகிரிதா இளங்குமரன் , திரு ஜெயமோகன் , திருமதி சாந்தி ரகு ஆகியோர் பெற்றுக் கொண்டார்கள்.