வான் கலமொன்று
வீதியோரமாக…
பாடிப்பறந்த கலம்
ஓடி உருக்குலைந்து
நாடித்துடிப்பின்றி
வீதிக்கு வந்ததே…
ஆட்டம் போடும் சில
மனிதர் வாழ்வின்
முடிவுகள் கூட
வீதியோரமே.!
ஆக்கம் ஈசன் சரண்.
வான் கலமொன்று
வீதியோரமாக…
பாடிப்பறந்த கலம்
ஓடி உருக்குலைந்து
நாடித்துடிப்பின்றி
வீதிக்கு வந்ததே…
ஆட்டம் போடும் சில
மனிதர் வாழ்வின்
முடிவுகள் கூட
வீதியோரமே.!
ஆக்கம் ஈசன் சரண்.