பூவே புது ராகமே!கவிதை நகுலா சிவநாதன்

உன் நினைவுச்சக்கரத்தில் என்னைச்சுழல விடுகிறாயே என்ன சொல்லி இனி உன்னிடம் தஞ்சமாய் நான் வர பஞ்சமில்லை என் கனவுலகத்தில் நீதான் வண்ணச்சித்திரமாய்…

கவிஞை சுபாரஞ்சன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 04.09.2017

டொன்மார்கில்வாழ்ந்துவரும் கவிஞை சுபாரஞ்சன் அவர்கள் 04.09.2017இன்று தமது இல்லத்தில் கணவன் பிள்ளைகள் உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனும், கலையுலக நண்பர்களுடனும் பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் .கலைதன்னில்…

ஈழத்து நாடக ஆளுமைகளுள் போற்றப்பட வேண்டியவர் பாலேந்தரா – தியாகராஜா சிறிரஞ்சினி.

தமிழ் நாடகங்கள் உலக தரத்திற்குப் போற்றப்பட வேண்டும் என்றும் தொடர்ந்த நாடக மேடையேற்றங்களே தீவிர நாடக இயக்கத்தை வலுப்படுத்தும் என்ற ரீதியிலும்…

ஈழத்தின் இளைய தளபதிஅஜய்யின் பிறந்தநாள்வாழ்த்து 04.09.2017

  ஈழத்தின் இளைய தளபதி என்று அ‌ழைக்கப்படும் நடிகர் அஜய் 04.09.2017 தனது பிறந்தநாளை  தன்குடும்பத்தினருடனும் , உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனும்,…

ஒருசில ஊடகங்களுக்கு மட்டும்.–வன்னியூர் செந்தூரன்–

வன்னியின் அடிமுடி கூட அறியாத பொன்னியின் செல்வப் புதல்வர்களே பேனாவால் புதுயுகமெழுதிய வரலாற்றை தீமுனையில் தீட்டாக்க முனையாதீர் உங்களுக்கு செய்தி வேண்டுமென்பதும்…

செல்வி.த.கார்த்தனாவுக்கு எஸ்.ரி. எஸ் இணைய வாழ்த்துக்கள்

இவரின் சிறப்பு உலகெல்லம் பரவ கார்தனாவுக்கு எஸ்.ரி. எஸ் இணையநிர்வாகமும் வாழ்த்துக்களை கூறிநிற்கின்றது கலைதனில் மிளிந்து கார்த்தனா கனிவுடன்சிறந்து புவினில் கேட்கட்டும்-…

படைப்புக்கள்!கவிதை ஜெசுதா யோ

வரிகள் வாசிப்பதற்கு மட்டுமே வரையறையில்லாத வரிகளாக கவியும் இங்கே கடந்து போகிறது.. காலங்கள் மாற கவித்துவமும் அழகுபெற புதிதாக பல கவிஞர்கள்…

செல்வி.த.கார்த்தனாவின் மிருதங்க அரகேற்றம் யேர்மனியில் 02.09.17 நடந்தேறியது

யேர்மனி எசன் நகரில் செல்வி.த.கார்த்தனாவின் மிருதங்க அரகேற்றம்02.09.17 அன்று மிக மிகச் சிறப்பாக மனநிறைவினால் மகிழ்ச்சி கொள்ளக்கூடிய விதத்தில் நடைபெற்றது. ச.தேவகுருபரன்,…

பாடகர் ஜெயன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 02.09.17

கொலன்ட் நாட்டில் வாழ்ந்துவரும் பாடகர் ஜெயன் அவர்கள் பாடல் துறையில் நல்ல குரல் வளத்துடன் சிறந்து விளங்குகின்றார், இவர் பலமேடை நிகழ்வில்…

முயன்றால் முடியாதது ஏதுமில்லை! முயல்! -இந்துமகேஷ்.

பள்ளிப் பருவத்தில் நாம் படித்த கதைகளில் அடிக்கடி நினைவுக்கு வருகின்ற கதைகள் இரண்டு. ஒன்று ஆமையும் முயலும். மற்றது சிங்கமும் முயலும்.…

“ மனிதா அன்பை விதைத்துவிடு“கவிதை கவிஞர் மயிலையூர்இந்திரன்“

மனங்கள் மாறியதோ! மதம் பிடித்ததுவோ! ஆணவம் கொண்டெழுந்து அநியாயம் நடக்கிறதோ! கொலைகள் கொள்ளைகள் வஞ்சனைகள் எத்தனையோ மனிதனை மனிதன் துண்டாக்கி மண்ணுக்குள்…