கலைஞர் மயிலையூர் இந்திரன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 11.06.17

பரிஸ்சில்வாழ்ந்துவரும் பாடகர், நடிகர், கவிஞர் என்ற பல்முகக்கலைஞர் மயிலையூர் இந்திரன் அவர்கள் இன்று பரிஸ்சில் உள்ள தனது இல்லத்தில் மனைவி, பிள்ளைகள்,…

****உளி தந்த உறவு ***கவிதைசிற்பநேசன்

  உன்னைப்பெற்றவன் நானடி எழில்ப்பெண்ணே! ….உனக்கு உண்மையான கணவனும் நானே!! உன்னை கைதொட்ட முதலாண்மகன் நானடி, ….உறவாடி மகிழ உரிமையுள்ளவன் தானடி.…

முத்தமிழ்மாலை 2017!

முத்தமிழ்மாலை 2017! 09.06.17 வெள்ளிக்கிழமை அன்று பேர்லின் தமிழ்இளவர் ஒன்றியத்தால் 3வது தடவையாக முத்தமிழ் மாலை நிகழ்வு வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.மிகப்…

சுவிஸ் சூரிச் மானிலத்தில்மானி இரவு..10.06.17

  சுவிஸ் சூரிச் மானிலத்தில் நாளை மாலை சனிக்கிழமை நடை பெற இருக்கும் மானிப்பாய் இந்துக் கல்லூரி மகளீர் கல்லூரி இணைந்து…

சும்மா உன்ன பாத்ததிலே !கவிதை கவித்தென்றல் ஏரூர்

சேத்துக்குள்ள கால வச்சி நாத்து நடும் செங்கமலம் – நான் சேகரிச்ச ஆசையிலே சிதறுதடி எந்தன் மனம் பாத்த விழி பதறி…

உள்ளம் கொள்ளை கொண்டாய்!கவிதை ஜெசுதா யோ

உன்னைப் பார்த்தேன் உள்ளம் பூர்த்தேன் அந்த நிமிடம் என்னை மறந்தேன் கட்டியணைத்து முத்தம் தந்தாய் அன்பை நீயும் அள்ளித் தந்தாய் எந்தன்…

ஏக்கங்கள்..கவிஞர் தயாநிதி

இருப்பவன் இரங்க மறுக்கின்றான் இல்லாதவன் இனிமை இழக்கின்றான்.. ஆடம்பர விளம்பரங்கள் ஆடை அணிகலன்கள் ஆட்டிப் படைக்குது,,, உயிரில்லா பொம்மைகள் கூட நாளுக்கொரு…

ஊடகவியலாளர் முல்லைமோகன் பரதநாட்டிய அரங்கேற்றத்தில் கலந்துகொண்ட மீழ்பார்வை

நடனஆசிரியை திருமதி. சாவித்திரி இமானுவேல் அவர்களின் மாணவி செல்வி மிருதுளா சிவசிறி அவர்களின் பரதநாட்டிய அரங்கேற்றத்தில்(07.06.2015)ஊடகவியலாளர் மணிக்குரல்தந்த மதுரக்குரலோன் முல்லைமோகன் அவர்கள்…

ஜாபகம் வருதா..ஜாபகம் வருதா…ஜூன் 10 …York Cinemaவில்

கனடா வாழ் அன்பு உறவுகளே ….ஜாபகம் வருதா..ஜாபகம் வருதா…ஜூன் 10 …York Cinema..@ 5.30 pm…இது ஒரு எம்மவர் திரைப்படம்..ஒரு அன்னையின்…

உதவும் உள்ளங்களுக்கு ஊர் நேசனது உடன்பாடில்லாத உபதேசம் .கவிதை ஊர் நேசன்

ஊரையும் உறவையும் உயர்த்தவெண்ணும் உன்னது உன்னதபண்பை உதறி நீயும் உடப்பிலிடு உறவே !!! உடலாலும் உள்ளத்தாலும் உதவும் உனது , உதவிமுடிந்ததும்…

காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு !கவிதை சுதாகரன் சுதர்சன்

  தன் உறவொன்று பிரிந்த வலியில் துடித்து போகிறது வாய் பேசா ஜீவனும் ஆறு அறிவு இருந்தும் மரத்து போகிறது மனித…