Notice: Die Funktion _load_textdomain_just_in_time wurde fehlerhaft aufgerufen. Das Laden der Übersetzung für die Domain newscard wurde zu früh ausgelöst. Das ist normalerweise ein Hinweis auf Code im Plugin oder Theme, der zu früh läuft. Übersetzungen sollten mit der Aktion init oder später geladen werden. Weitere Informationen: Debugging in WordPress (engl.). (Diese Meldung wurde in Version 6.7.0 hinzugefügt.) in /customers/6/2/0/stsstudio.com/httpd.www/wp-includes/functions.php on line 6121 கலைநிகழ்வுகள் – Seite 15 – stsstudio.com

செல்வி ஹர்சிதா சிவகரன் அவர்களின் பரதநாட்டிய அரங்கேற்றம் சிறப்பாக நடந்தேறியது

இன்று மாலை கனடாவின் றிச்மன்ட்ஹில் மாநகரில் உள்ள மண்டபத்தில் நடைபெற்ற நடனச் செல்வி ஹர்சிதா சிவகரன் அவர்களின் பரதநாட்டிய அரங்கேற்றத்தில் கனடா…

போதை…

விழிகளின் தீண்டலில் யாவுமே போதைவிரல் தொடும் சுகங்கள் உள உடல் போதைநிறங்களில் கரைகின்ற மனமொழி போதைநித்தியம் காக்கின்ற இறை வழி போதை.…

திருவாசக அரண்மனை

யாழ்ப்பாணம் போகும் பாதையின் நுழை வாயிலில் நாவற்குழி என்னும் இடத்தில்,அமைந்திருக்கின்ற திருவாசக அரண்மனை கடந்த வாரம் 12/07/2019 வெள்ளிக்கிழமை. அதன் ஓராண்டுப்…

ஐரோப்பிய ஆசிய ஆய்வு அறிவகம் வழங்கும் 4வது இசைத்தமிழ் விருது 2019

யுத்தத்ததால் பாதிக்கப்பட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் கல்வி மேன்பாட்டுக்காக ஐரோப்பிய ஆசிய ஆய்வு அறிவகம் வழங்கும் தாயகத்தில் புகழ் பூத்த இசையமைப்பாளர்…

வெறும் வயிறு நாடகம் “ சிறப்பானதாகும்.

22 வது தமிழர் விளையாட்டு விழாவில் இடம்பெற்ற “ வெறும் வயிறு நாடகம் “ சிறப்பானதாகும்..் அதில் நடித்த அத்தனை சிறுவர்…

நிறைந்த உறவுகளோடு இத்தாலி மண்ணில் நடந்தேறிய அ.ஜெயசீலன் அவர்களின் இரு நூல்களின் வெளியீட்டு விழா.

நிறைந்த உறவுகளோடு இத்தாலி மண்ணில் நடந்தேறிய அ.ஜெயசீலன் அவர்களின் இரு நூல்களின் வெளியீட்டு விழா. இத்தாலி வாழ் படைப்பாளி அந்தோனிப்பிள்ளை ஜெயசீலன்…

பிரான்ஸில் 07.07.19அன்று TRO நடாத்திய தமிழர் விளையாட்டு விழாவில் மேடையேற்றிய „ஒப்ராவில் கேஷ்“

பிரான்ஸில் 07.07.19அன்று TRO நடாத்திய தமிழர் விளையாட்டு விழாவில் பாரிஸ் பாலம் படைப்பகம் மேடையேற்றிய „ஒப்ராவில் கேஷ்“நகைச்சுவை நாடகத்திற்கான நினைவுப்பரிசை மூத்த…

திரு.வி.சபேசன் அவர்களது பெருமுயற்சியில் ஆடல் அரங்கம் திறந்து வைக்கப்பட்டது. இந்த அரங்கம்

இன்று (06.07.2019 ) யேர்மனி டோட்மூண்ட் நகரில் திரு.வி.சபேசன் அவர்களது பெருமுயற்சியில் ஆடல் அரங்கம் திறந்து வைக்கப்பட்டது. இந்த அரங்கம் எதிர்காலத்தில்…

யேர்மனியில் தயாரிக்கப்படவுள்ள ”காயம்” முழு நீள திரைப்படத்தில் நடிக்க நடிகர் நடிகையர் தேவை!

யேர்மனியில் இருந்து ”காயம்” எனும் முழு நீள திரைப்படம் தயாரிப்பதர்க்காண ஆயத்தங்கள் அனைத்தும் நிறை வாகியுள்ளதாகவும் அதில் நடிப்பதர்க்கு ஆண் ,பெண்…

யேர்மனி டோட்முண்ட் நகரில் ஆடல் அரங்கம் திறப்புவிழா 06.07.2019

தமிழர் அரங்கம் யேர்மனி டோட்முண்ட் நகரில் அமைந்துள்ளது நீங்கள் அறிந்தது, அதன் இன்னெரு பரிசாமமாக ஆரல் அரங்கம் ஒன்று புதிதாக எம்மவர்…

வெற்றிகரமாக 29/06/19 நடைபெற்று முடிந்தது உறவுகளின் சங்கமம் நிகழ்வு

அனைத்து உலகத்தமிழருக்கும் வணக்கம் ??????29/06/19 நேற்று வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த உறவுகளின் சங்கமம் நிகழ்வுக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து உறவுகளுக்கும் வர்த்தக பெருமக்களுக்கும்!யேர்மனி…