Notice: Die Funktion _load_textdomain_just_in_time wurde fehlerhaft aufgerufen. Das Laden der Übersetzung für die Domain newscard wurde zu früh ausgelöst. Das ist normalerweise ein Hinweis auf Code im Plugin oder Theme, der zu früh läuft. Übersetzungen sollten mit der Aktion init oder später geladen werden. Weitere Informationen: Debugging in WordPress (engl.). (Diese Meldung wurde in Version 6.7.0 hinzugefügt.) in /customers/6/2/0/stsstudio.com/httpd.www/wp-includes/functions.php on line 6121 stsstudio.com – Seite 445 – எஸ் ரி எஸ் ஸ் டியோ

முத்தமிழ் கலா மற்றத்தினர் முல்லைமோகனை வாழ்த்துகின்றனர்

யேர்மனியில் கலைவளம் உள்ள பகுதியாக விளங்கும் டோட்முண்ட் நகரில் சித்திரைப் புத்தாண்டுக் கலைவிழாவில் ஐந்து சாதனைக் கலைஞர்கள் கௌரவிப்பு 06.05.2017சனிக்கிழமை மாலை…

வருவார்கள்..!கவிதை கவிஞர் தயாநிதி

கேள்விகள் ஏராளம்.. பதில்கள் தெரிந்தும் விடையில்லை….! வீடுகள் தோறும் தோன்றா எழுவாயக தொக்கு நிற்கும் அப்பா வருவாரா? அண்ணண் அக்கா தம்பி…

„பனிவிழும் மலர்வனம் அத்தியாயம்-51

சங்கரின் மனமும் உடலும் சோர்வுற்றிருந்தது உண்மைதான். ஒரு கிழமைக்கு மேலாக அவன் வைத்தியசாலைக்கு போகாமல் வீட்டில் நின்றமைக்கும் காரணமே குறித்த திகதியில்…

எசன் நகரில் நயினைவிஜயன் சஜனி வயலின் அரங்கேற்றம் சிறப்பாக நடந்தேறியது

  யேர்மனி எசன் மாநகரின் எசன் நுண்கலைக்கூட மாணவி நயினைவிஜயன் சஜனி அவர்களின் வயலின் அரங்கேற்றம் சிறப்பாக 06.05.2017 (சனிக்கிழமை) நடைபெற்றது…

டோட்முண்ட் நகரில் சித்திரைப் புத்தாண்டுக் கலைவிழாவில் ஐந்து சாதனைக் கலைஞர்கள் கௌரவிப்பு

06.05.2017சனிக்கிழமை மாலை ஆனைக்கோட்டை இணையம்,எஸ் ரி எஸ் ஸ்ரூடியோ எம்.எஸ்.மீடியா ஆகிய ஸ்தாபனங்கள் இணைந்து டோட்முண்ட் நகரில் நடாத்திய சித்திரைப் புத்தாண்டுக்…

எதிர்பாராமல் சந்தித்துக்கொண்ட இரு கலைஞர்கள்

எஸ்.ரி.எஸ் கலையகம் இவர் வரவால் பெருமையடைகிறது ஈழத்தில் தலைசிறந்த கலைஞன் ஈழவர் மெல்லிசைபாடகர்வரிசையில் சிறந்துவிளங்கியவர் பாடகராக கவிஞனாக கிந்திப்பாடல்கள் பாடுவதில் சிறந்து…

வசந்தத்தில் ஓர் நாள் !கவிதை கவிக்குயில் சிவரமணி

  இதயவானம் சிவந்தது இறகு இரண்டு பறந்தது வான உலாவந்தது வசந்தராகம் இசைத்தது அன்பு மழையில் நனைந்தது அற்புதவிளக்காய் காதல் தெரிந்தது…

***விழிவிஷம்**கவிதை விஷநேசன்

பெண்களிடம் அன்பு வை மனிதானாய், நீ மண்ணுலகில் மதிக்கபடுவாய் புனிதனாய். கண்களை மட்டும் நம்பாதே,அதில் வடியும்-மாயக் கண்ணீரை நம்பியேவிடாதே.-அவள் கருவிழிகளோ கன்-நாகத்தின்…

வலிந்த வாழ்வு !கவிதை இணுவை சக்திதாசன்

  வாசிக்கும் போதே மொழி பெயர்க்கப்பட்டால் தான் அது கவிதை நேசிக்கும் போதே புரிந்து கொள்ளபட்டால்தான் அது காதல் சுவாசிக்கும் போதே…

சிதைவு…!கவிதை கவிஞர் தயாநிதி

உயிர்ப் பலி பாலியல் கொடுைமை வாலிபக் கடத்தல்… கண்முன்னே கட்டவிழ்ந்த அராஜகம் கண்களை மூடியும் மூடாமலும் மௌனிகளானோம்.. பாதிக்கு மேல் அழிந்து…

ஈழத்தின் மூத்த கலைஞர் – ஏ.ரகுநாதன் அவர்களின் 82வது பிறந்தநாள்வாழ்த்து 05.05.17

ஈழத்தில் இருந்தே சாதனை புரிந்த ஈழத்தின் மூத்த கலைஞர் – நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் என பல்துறை வித்தகரான கலைஞர் ஏ.ரகுநாதன்…