சங்கீத ஆசிரியை ஐெகதா பத்மகரன் பிறந்தநாள்வாழ்த்து 31.05.2018

யேர்மனியில் வாழ்ந்து வரும் சங்கீத ஆசிரியை ஐெகதா பத்மகரன் இன்று 31.05.2018 தனது இல்லத்தில் கணவன், அப்பா, அம்மா, சகோதரி, பிள்ளைகள்,உற்றார், உறவினர், நண்பர்களுடன் இணைந்து பிறந்தநாள்தனைக் கொண்டாடுகின்றார் இவர் கலை தனில் உயந்து இனிதே இன்புற்று என்றென்றும் வாழ வாழ்க வாழ்க என வாழ்த்தி நிற்கின்ற உறவுகளுடன்
stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது
இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்
சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்
எஸ்.ரி.எஸ். இணையத் தொலைக்காட்சி
நவற்கிரி இணையம்
இணைந்து வாழ்த்தி நிற்கின்றது