முகநூல் பாடம் !கவிதை ஜெசுதா யோ

வாழ்த்துபவர்கள் எல்லாம்
நல்ல மனம் படைத்தவர்களும் இல்லை
அறிவுரை சொல்பவர்கள் எல்லாம்
யோக்கியரும் இல்லை
கருத்து சொல்பவர்கள் எல்லாம்
நல்ல ஞாய வாதியும் இல்லை
எல்லாம் முகநூல் கற்று தந்த பாடம்

பஞ்சோந்திகள்
நிறைவாய்
உண்மை குறைவாய்
போலி போலி
என்று கோசம்போடும்
கூட்டமே போலியாய்

எல்லாம் வேஷம் என்பது
நான் தெரிந்து கொண்ட
உண்மை

  ஆக்கம் ஜெசுதா யோ