முத்தமிழ் கலா மற்றத்தினர் முல்லைமோகனை வாழ்த்துகின்றனர்

யேர்மனியில் கலைவளம் உள்ள பகுதியாக விளங்கும் டோட்முண்ட் நகரில் சித்திரைப் புத்தாண்டுக் கலைவிழாவில் ஐந்து சாதனைக் கலைஞர்கள் கௌரவிப்பு 06.05.2017சனிக்கிழமை மாலை ஆனைக்கோட்டை இணையம்,எஸ் ரி எஸ் ஸ்ரூடியோ எம்.எஸ்.மீடியா ஆகிய ஸ்தாபனங்கள் இணைந்து டோட்முண்ட் நகரில் நடாத்திய சித்திரைப் புத்தாண்டுக் கலைவிழாவில் ஐந்து சாதனைக் கலைஞர்களாக கௌரவம் வழங்கப்பட்டது இதில் மணிக்குரல்தந்த மதுரக்குரலான் திரு.முல்லைமோகன்,அவர்களும் கௌரவிக்கப்பட்டது வாழ்தலுக்குரியது அவரை
முத்தமிழ் கலைமற்றத்தினர் முல்லைமோகனைவாழ்த்துகின்றனர்

பல்லின மக்களையும்
நன்றாக மகிழ்விக்கும்
மகத்தானபணி……
அறிவிப்பாளர்களது துறையே

அரங்கமதில்
நிகழ்வுகள்
சோர்வடையாது
கலகலப்பாக
கொண்டு செல்லவேண்டும்

நான்கு ஐந்து மணிநேரமோ
அதர்க்குமேலும் தொய்வின்றி
காக்கும்பணி அறிவிப்பாளர்கள் பணி
தொடருங்கள் உங்கள்
கலைப் பணிதனை உங்களுடன் இணைந்து கௌரவம் வழங்கப்பட்டவர்களுக்கும் இந்தக் கௌரவத்தை வழங்க முன்னெடுத்த ஆனைக்கோட்டை இணையம்,எஸ் ரி எஸ் ஸ்ரூடியோ எம்.எஸ்.மீடியா ஆகிய ஸ்தாபனங்கள்

வாழ்த்துக்கள்
வாழ்கவளமுடன் என்றென்றும்
நற்புகளுடன் என வாழ்த்துகிறோம்

 

முத்தமிழ் கலா மற்றத்தினர்

Merken

Merken

Merken