Notice: Die Funktion _load_textdomain_just_in_time wurde fehlerhaft aufgerufen. Das Laden der Übersetzung für die Domain newscard wurde zu früh ausgelöst. Das ist normalerweise ein Hinweis auf Code im Plugin oder Theme, der zu früh läuft. Übersetzungen sollten mit der Aktion init oder später geladen werden. Weitere Informationen: Debugging in WordPress (engl.). (Diese Meldung wurde in Version 6.7.0 hinzugefügt.) in /customers/6/2/0/stsstudio.com/httpd.www/wp-includes/functions.php on line 6121 Juni 2017 – Seite 5 – stsstudio.com

சுருதிலயம் 2017 ஆருரனும் தனிப்பாடலுக்கு முதலிடம் பெற்றார்

பாசெல் தமிழ் மன்ற கலைப்பிரிவு நடாத்திய சுருதிலயம் 2017 03,04,05, ஆகிய திகதிகளில் வீணை, வயலின் ,மிருதங்கம் ஆகிய போட்டிகள் பாசெல்…

„கிறிபீல்ட் நாகபூசனி பாமாலை “ வெட்டு சிறப்பாக 04.03.2017

„கிறிபீல்ட் நாகபூசனி பாமாலை “ சிறப்பாக நடைபெற்ற இறுவெட்டு வெளியீட்டு விழா „கிறிபீல்ட் நாகபூசனி பாமாலை “ திருமதி.கலைவாணி ஏகானந்தராஜா (Dip…

புது மொழி..!கவிதை கவிஞர் தயாநிதி

கட்டுக்குள் அடங்காதோரை காலம் பார்த்து கால் கட்டு போட்டு முடக்கிய காலங்கள் காலாவதியானது.. இன்று வீட்டுக்குள் தனிக் கூட்டுக்குள் கட்டிப் போட்டு…

பாடகி செல்வி சுதேதிகா தேவராசா20வது பிறந்தநாள் வாழ்த்து:

பாடகியாக திகழ்ந்து வரும் சுதேதிகா.தேவராசா மேடைநிகழ்வுகளிலும், பல இசைப்பேழைகளில் பாடயுள்ள பாடிகொண்டிருக்கின்ற கலைஞர் ஆவார் ,இவர் இன்று சுதேதிகா.தேவராசா அவர்கள் 05.06.2017…

இன்று(04.06.17) யேர்மனி கேவலார் நகரில் நுண்கலைவித்தகி திருமதி.கலைவாணி ஏகானந்தராயா அவர்களின் கிறீபீலட் நாகபூசணி பாமாலை என்ற ஒலி-ஒளி இறுவெட்டு கேவலார் நகரில்…

நான் எழுதுவது..!கவிதை கவிஞர் தயாநிதி

  நித்தம் உன் நினைப்பில் சித்தம் கலங்கிய பாவையானேன். ஏங்கும் விழிதனில் தூக்கம் கலைந்திடும் கன்னியானேன்… காரணம் அறியா மாற்றங்களால் கவிதைக்கு…

பனிவிழும் மலர் வனம் ? அத்தியாயம் 54?

இந்த வியப்பில் இருந்து சங்கரின் தாயார் விடுபட அங்கு சில நிமிடங்கள் போயின… தன்னை சுதாகரித்துக்கொண்டே தொண்டையை செருமி சரிப்படுத்தியவாறு““ சங்கர்…

„ஞானம் பீரிஸ் தாத்தாவின் குட்டிக்கதைகள்“„நூல் வெளியீடு“

  „ஞானம் பீரிஸ் தாத்தாவின் குட்டிக்கதைகள்“ ரி.ஆர்.ரி. தமிழ் ஒலியின் சிறுவர் பூங்காவில் மலர்ந்தவை. 25 ஆனிமாதம் 2017 ஞாயிற்றுக்கிழமை „நூல்…

கிளிநொச்சி கலைஞர்களின் கசடு_304 குறும்படபடப்பிடிப்பின் பதிவு

  கிளிநொச்சி கலைஞர்களின் கசடு_304 குறும்பட உருவாக்கத்தில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இதில் நானும் ஒரு சிறு கதாபாத்திரம் ஏற்று நடித்திருப்பது…

பிரான்ஸ் திவ்யநாதன் எழுதிய இரு நூல்களின் அறிமுக விழா

ஈழத்தின் வன்னியில் நிறைவேறிய, பிரான்ஸ் திவ்யநாதன் எழுதிய இரு நூல்களின் அறிமுக விழா புலம்பெயர் தேசத்துப் படைப்பாளிகள் தமது நூல்கள் தாயகத்தில்…

இசைக்கலைமகன் „டென்மார்க்“ சண் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 02.06.2017

இசைக்கலைமகன் „டென்மார்க்“ சண் அவர்கள் இன்று தமது பிறந்தநாளை „டென்மார்க்கில் உற்றார், உறவினர், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன் கொண்டாடுகின்றார், பல்துறை திறன்…