இயலாமை…!கவிதை கவிஞர்தயாநிதி

கழுகுகளே ஆணவச் செருக்கினை செருப்பால் அடியுங்கள்..! உங்களுக்கும் ஆணி அடித்திட ஒருவன் எழுவான் படியுங்கள்..! கழுத்தை நீட்ட குனிந்தவளை நிமிர விடாத…

மூத்த நாடகவியலாளர் A.J.சேகரனின் இரண்டு நகைச்சுவை நாடகங்கள் பாரிஸில்

மூத்த நாடகவியலாளர் A.J.சேகரனின் இரண்டு நகைச்சுவை நாடகங்கள் பாரிஸில் இருவேறு தினங்களில் மேடையேறுகிறது!! 1)அப்பிடி வந்தனாங்கள் இப்பிடி போறம், 24.02.18 அன்றும்…

பொம்மை விளையாட்டு! -இந்துமகேஷ்

எந்தன் சொந்தமென ஏதோ ஒரு பொம்மை! அறியாப் பருவத்தில் அதனோடு வாழ்ந்திட்ட பொழுதுகள் கனவாய்ப் போய்மறைந்து விட்டாலும்- இன்னும் அதன் நினைப்பு…

கிளிநொச்சி உருத்திரபுரீஸ்வரர் புகழ்பாடும் பக்திகானங்கள்வெளியீடு

வணக்கம் நண்பர்களே கிளிநொச்சி உருத்திரபுரீஸ்வரர் புகழ்பாடும் பக்திகானங்கள் எதிர் வரும் 13 ம் திகதி சிவராத்திரி தினம் வெளியிடப்பட உள்ளது ஈழத்தின்…

மலடியாவதே மேல்

தீண்டாத பெண்ணாக நானும் இப்போ …தெருவில் நிற்க்கிறேன் பாராய். வேண்டாத விரோதி போல் என்னை …வெயிலில் விட்டனரே கேளாய். பாண்டவர் போல்…

**முதல் ஸ்பரிசம்***

முதல் பார்வையிலேயே என் மூச்சில் கலந்தவளே !!! முதன் முதலாய் நீ முத்தமிட்டு என்மேல் உன் மூச்சுக் காற்றால் விசிறிய இந்த…