Notice: Die Funktion _load_textdomain_just_in_time wurde fehlerhaft aufgerufen. Das Laden der Übersetzung für die Domain newscard wurde zu früh ausgelöst. Das ist normalerweise ein Hinweis auf Code im Plugin oder Theme, der zu früh läuft. Übersetzungen sollten mit der Aktion init oder später geladen werden. Weitere Informationen: Debugging in WordPress (engl.). (Diese Meldung wurde in Version 6.7.0 hinzugefügt.) in /customers/6/2/0/stsstudio.com/httpd.www/wp-includes/functions.php on line 6121 August 2018 – Seite 2 – stsstudio.com

நான்கண்டகனவிலும்…. நீயே….!

என்னைச் சுற்றி சுவர்கள் இருள் சூழ்ந்த நிலை வெறித்தபார்வையோடு நான் எதையும் சிந்திக்க முடியா மனநிலை உதவுவார் யாரும் இல்லை உன்னைத்…

யாழ் அபொதுசன நூலகத்தில் கத்தியன் எழுதிய ஐந்து கவிதை நூல்கள் வெளியீட்டு (02.09.2018)

  எதிர் வரும் ஞாயிற்றுக்கிழமை (02.09.2018) பி.ப 2.30 மணியளவில் யாழ் பொதுசன நூலகத்தின் மேற்தளத்தில் அமைந்துள்ள கேட்போர் கூடத்தில் வெகு…

„முகநூல் முத்துக்கள் கவிதைநூல்““ சிறுகதைநூல் வெளியீடு,நெதர்லாந்தில் 5.08.2018 இடம்பெற்றது

  25.08.2018 அன்று நெதர்லாந்தில் இடம்பெற்ற „முகநூல் முத்துக்கள் கவிதைநூல்“ மற்றும் „வித்தியாசப்படும் வித்தியாசங்கள்“ சிறுகதைநூல் வெளியீடு, மண்டபம் நிறைந்த கலைஞர்களுடனும்…

பணம் என்ற பின்புதான் காதல்

பணம் என்ற பின்புதான் காதல் எனும் குழந்தையும், முத்தம் எனும் உரசலும் பிறக்கின்றது பைத்தியகார உலகத்தில். பத்தினிகளை காண்பது அரிதாகி விட்டது,…

பாரதிபுத்தகாலயத்தின் “குழவிப்பூங்கா “ மூன்றாவது நூல்வெளியீடு

  இன்று (17.8.18) சென்னை புத்தகத்திருவிழாவில் பாரதிபுத்தகாலயத்தின் வெளியீடான“குழவிப்பூங்கா “ கலகலக்கப்போகிறது. எனது மூன்றாவது நூல் குழவிப்பூங்கா. இந்நூலின் வருகைக்கு காரணமாக…

விரைவில் புலம் பெயர் தேசத்தில் கொண்டைக்காரி !

  விரைவில் புலம் பெயர் தேசத்தில் உங்களை மகிழ்விக்க வருகின்றாள் எனது வரிகளில் உருவான கொண்டைக்காரி காணொளிப்பாடல் .காலம் இடம் பின்னர்…

யேரய்மனி டோட்முண்ட் நகரில் தமிழர்தெருவிழா 08.08.2018அனைவரையும் அன்புடன் அழைக்கின்றாரகள்!

மாபெரும் சிறப்பான ஏற்பாட்டில் யேரய்மனி டோட்முண்ட் நகரில் தமிழர்தெருவிழா 08.08.2018இடம்பெ றவுள்ளது இதில் 100 மேற்பட்ட கலைஞர்ககள் கலந்து சிறப்பிக்கும் கலை…

நீந்திச்செல்லும் நினைவுகள்..

நீச்சல் குளத்தினில் துள்ளும் மீன்களாக நெஞ்சக்குளத்தினுள் நீச்சலடிக்கும் நினைவுகள் நொடிக்கொரு தடவை நைல்நதியாக நீந்திச்செல்லும்… இருட்டினில் தேடிய வெளிச்சம் இசைக்கத்தவறிப்போன பூபாளம்…

நாமும் நாடும் 2018 யேர்மனி பிராங்போர்ட்22.09.2018

  வாழ்வகம் மாற்றுத்திறனாளிகளுக்காக அவர்களின் வளர்ச்சிக்காக நடாத்தப்படும் “நாமும் நாடும் நிகழ்வுக்கு” உங்கள் ஆதரவை எதிர்பார்த்து நிற்கின்றது உறவுகளை ஒன்றிணைப்போம்-யேர்மனி —…

வாழும்காலத்தில் கலைஞர்களுக்கு கௌரவிப்பு வழங்கிய ஈசன் சரண் குடும்பத்தினர்

தாயகத்து இசைக்கலைஞர் இசைக்கவி விமல் அவர்களை வன்னிமண்ணில் நேரடியாக எங்கள் மகள்கள் சரண்யா & தமிழருவி சந்தித்தபொழுது அருகே எமது தாயகத்து…

சாயிதர்சன் இசையில் வெளிவர இருக்கும் மூன்றாவது தென்னிந்திய திரைப்படமாகிய „கூலிப்படை „

  ஈழத்துக்கு பெருமை சேர்கின்ற இளம் கலைஞர் சாயிதர்சன் இவர் இசைக்குடும்பத்தில் பிறந்தாலும் இசைக் கலை யின் ஆர்வத்தால் தனது முயற்சியால்…