Notice: Die Funktion _load_textdomain_just_in_time wurde fehlerhaft aufgerufen. Das Laden der Übersetzung für die Domain newscard wurde zu früh ausgelöst. Das ist normalerweise ein Hinweis auf Code im Plugin oder Theme, der zu früh läuft. Übersetzungen sollten mit der Aktion init oder später geladen werden. Weitere Informationen: Debugging in WordPress (engl.). (Diese Meldung wurde in Version 6.7.0 hinzugefügt.) in /customers/6/2/0/stsstudio.com/httpd.www/wp-includes/functions.php on line 6121 August 2018 – Seite 5 – stsstudio.com

பல்துறைக்கலைஞர் குமாரு. யோகேஸ் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 17.08.2018

முல்லைதீவில் வாழ்ந்துவரும் கலைஞர் குமாரு. யோகேஸ் அவர்கள் 17.08.2018தனது பிறந்தநாளைக்கொண்டாடுகிறார் இவர் நாடகப்பறிற்றுவிப்பாளர், கதாசிரியர், யோகாபயிற்றுவிப்பாளர், மனோதத்துவ நிபுனர், நடிககர் ,பாடகர்,…

அவைத்தென்றல் வல்லிபுரம் -திலகேஸ்வரனின் பிறந்தநாள்வாழ்த்து 16.08.2018

  யேர்மனி பீலபெல்ட் நகரில் வாழ்ந்துவரும் அறிவுப்பாளரும் பொதுத்தொண்டருமான திரு வல்லிபுரம் -திலகேஸ்வரன் அவர்கள் இன்று 16.08.2018தனது இல்லத்தில் மனைவி, பிள்ளைகள்,…

இலண்டன் வாழ் ‚யாழ் அகத்தியன்‘ எழுதிய ஐந்து கவிதை நூல்கள் ஒரே நேரத்தில் வெளியீடு. 02.09.2018.

இலண்டன் வாழ் ‚யாழ் அகத்தியன்‘ எழுதிய ஐந்து கவிதை நூல்கள் ஒரே நேரத்தில் வெளியீடு. 02.09.2018. வள்ளுவர்புரம் ‚செல்லமுத்து வெளியீட்டகம்‘ வெளியிடும்,…

உனக்கு_நான்_அந்நியமாகிவிட்டேன்

சாளரங்களை திறந்துவருகிற மழைத்துளிகள் போல அத்துமீறி நுழைந்த உன்னை ஆராதித்திருந்தேன் எல்லா புன்னகைகளையும் எல்லா நேசங்களையும் எல்லா இரகசியங்களையும் நீ திருடுவதற்காகவே…

சொற்பொழிவாளர் கி.த.கவிமாமணி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 15.08.2018

  யேர்மனியில் வாழ்ந்துவரும் கி.த.கவிமாமணி அவர்கள் சொற்பொழிவாளராகவும் எழுத்தாளராகவும் நடிகராகவும் தன்னை சிறப்பாக்கி நின்கின்ற கலைஞர் ஆன இவர்15.08.2018 இன்று தனது…

ஒரு பதில் கிடைக்குமா..???

பட்டங்கள் பதவிகள் இருந்தும் பகலிலும் இருட்டாகிப்போன பல பெண்களின் வாழ்க்கைப்பக்கங்கள் புரட்டப்படுமா..? கலாச்சாரத்தின் பெயரில் அடிமைகளாய் காலகாலமாய் பூட்டப்பட்டிருக்கும் திறக்கப்பட முடியாத…

நாவல் வெளியீட்டு விழாவில்.படைப்பாளி தீபதிலகையும், தனுவும் கௌர விக்கப்பட்டார்!

நெகிழ்வான தருணம். ?தாயகத்தில் 12/08/2018 அன்று நடந்தேறிய ‚மகிழம்பூவும் அறுகம் புல்லும்‘ நாவல் வெளியீட்டு விழாவில் இலண்டன் வாழ் படைப்பாளி தீபதிலகை…

ஈழத்து பாடகி பானுகா புதிய பாடல் „பச்சைக்கிளியே பச்சைக்கிளியே“15.08..18அன்று வெளியாகிறது.!!

ஈழத்து தமிழர்களின் உள்ளங்களை உருக்கிய பாடல்களிலொன்று „கண்கள் மூடிநிற்கின்றோம்“ அதைப் பாடியவர். ஈழத்து பாடகி பானுகா!! அவர் பாடும் புதிய பாடல்…

பாடகி செல்வி செல்வி தேவிதா தேவராசாவின் பிறந்தநாள் வாழ்த்து:(14.08.2018)

பாடகியாக திகழ்ந்து வரும் செல்வி தேவிதா தேவராசாவின் மேடைநிகழ்வுகளிலும், பல இசைப்பேழைகளில் பாடியுள்ள பாடிகொண்டிருக்கின்ற கலைஞர் ஆவார் ,இவர் இன்று (14.08.2018)…

மூத்த கலைஞர் மிருதங்கவித்துவான் பிரணவநாதன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 13.8.2018

  யேர்மனியில் வாழ்ந்துகொண்டிருக்கும் மூத்த கலைஞர் மிருதங்கவித்துவான் பல இளம் கலைஞர்களை உருவாக்கிய சிற்பி பிரணவநாதன் அவர்கள் 13.8.2018 இன்று தனது…

கலைஞை திருமதி மாசிலா நயினை விஐயனின் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 13.04.2018

  யேர்மனி எசன் நகரில்வாழ்ந்துவரும் திருமதி மாசிலா நயினை விஐயன் அவர்கள் வானொலி அறிவப்பாளராய், மேடைநிகழ்வுகள் தொகுப்பாளராய் பணி புரிந்த புரிகின்ற…