சூரி அவர்களின் இயக்கத்தில்உள்ளக்கமலமடி“ பாராட்டை பெற்றது

பாரிஸ் மாநாட்டில் 09.09.18 அன்று மூத்த நாடகவியலாளர் டெமியன் சூரி அவர்களின் எழுத்து, இயக்கத்தில் விவேகானந்தரின் சிறப்புக்களை சொன்ன „உள்ளக்கமலமடி“ நாடகம்…

என்னப்பெற்றாலில் „கிராமிய பூபாளம்“

என்னப்பெற்றாலில் „கிராமிய பூபாளம்“ யேர்மனி என்னப்பெற்றால் நகரை மையமாகக் கொண்டு புங்குடுதீவு மக்களால் நடத்தப்பட்டு வரும் தொண்டர் திருநாவுக்கரசு சர்வோதய நற்பணி…

அறிவிப்பாளன் சுயாத்தன்(பிரசாத்)அவர்களின் பிறந்தநாள்’10.09.2018

ஈழத்தில் வாழ்ந்துவரும் அறிவிப்பாளன் சுயாத்தனின்(பிரசாத்)அவர்கள்’10.09.2018 இன்று தனது பிறந்தநாள் தனை பெற்ரோர் உற்றார் நண்பர்களுடன் கொண்டாடும் இவர‌ை‌ பள்ளிக்காலம் தொடங்கி நட்பு…

தமிழர்களின் தெருவிழா08.09.2018சிறப்பாக நடந்தேறியது

தமிழர்களின் முதலாவது தெருவிழா0808.09.2018 சனிக்கிழமை யேர்மனியின் டோட்முண்ட் நகரில் தமிழர்களின் முதலாவது தெருவிழா அட்டகாசமாய் நடந்து முடிந்தது. தமிழர்களோடு, பல நூற்றுக்…