Notice: Die Funktion _load_textdomain_just_in_time wurde fehlerhaft aufgerufen. Das Laden der Übersetzung für die Domain newscard wurde zu früh ausgelöst. Das ist normalerweise ein Hinweis auf Code im Plugin oder Theme, der zu früh läuft. Übersetzungen sollten mit der Aktion init oder später geladen werden. Weitere Informationen: Debugging in WordPress (engl.). (Diese Meldung wurde in Version 6.7.0 hinzugefügt.) in /customers/6/2/0/stsstudio.com/httpd.www/wp-includes/functions.php on line 6121 16. September 2018 – stsstudio.com

பல்துறைசக்கலைஞர் குமாரு யோகேஸ் அவர்களுக்கு கலை க்காவலன் விருது வழங்கப்பட்டுள்ளது

பல்துறைசக்கலைஞர் குமாரு யோகேஸ் அவர்களுக்கு கலைக்காவலன் விருது வழங்கப்பட்டுள்ளது, 16_9_2018… வவுனியா கலாச்சாரமண்டபத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான Supper singer pwd 2018…

ஊடகவியலாளர்“அவைத் தென்றல்“வல்லிபுரம் திலகேஸ்வரன்.சமூக’ஜோதி “ விருது வழங்கப்பட்டுள்ளது

16.09.2018. அன்று ஊடகவியலாளர்“அவைத் தென்றல்“வல்லிபுரம் திலகேஸ்வரன்.சமூக’ஜோதி “ விருது வழங்கப்பட்டுள்ளதை பற்றி அவர் எழுதிய தகவல்கள் கீழ் இணைக்க இணைக்கப்படுகின்றது் என்வாழ்வில்…

„இல்லாள்“

மூன்று முடிச்சில் உன் மூச்சைச் சுவாசிப்பாள் மூச்சு இருக்கும்வரை உன்னை நேசிப்பாள் இச்சை தீர்த்து உன்னை மகிழ்விப்பாள் இன்ப துன்பத்தில் பங்கேற்கும்…

#வீரத்_தமிழன்_வீரவணக்கம்

_ அஹிம்சைக்கு அடி வைத்த தியாகத்தின் தீப்பந்தம் எம் தீலிபன் இன்று ஞாபகத் தூறலாய் மழை பொழிகிறான் எனக்குள் நல்லூர் வீதியில்…

சி.வை.தாமோதரம்பிள்ளை அவர்களின் 187 வது ஜனன தின விழா யாழ் வீரசிங்க மண்டபத்தில்நடைபெற்றது.

சி.வை.தாமோதரம்பிள்ளை அவர்களின் 187 வது ஜனன தின விழா யாழ் வீரசிங்க மண்டபத்தில் 15.09.2018(சனிக்கிழமை) அன்று நடைபெற்றது.அதில் தமிழ்தேசிய பாரளுமன்ற உறுப்பினர்…

கலைஞர் சுதர்சன் ஐெயக்குமாரன் பிறந்த நாள் வாழ்த்து(16.09.18)

யேர்மனி டோட்முண்ட் நகரில்வாழ்ந்துவரும் சுரத்தட்டு மின்மளவு வாத்தியக்கலைஞரும் பாடகருமான சுதர்சன் ஐெயக்குமாரன் இன்று தனது இல்லத்தல் உற்றார், உகளுடனும், நண்பர்களுடனும் தனது…

முதல் வணக்கம்..

நின் நாமம் நான் நினைந்தால் வரிகள் சுரக்கும்.. உன் புகழை உச்சரித்தால் பாக்கள் பிறக்கும். நாளும் உனையே நினைந்தால் உள்ளம் உறுதி…